Home Tamilnadu

Tamilnadu

ஓவியத்தில் இந்திய அளவில் சாதனை படைத்த தேனி மழலை!

சிறுமி தவயாழினிக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருப்பதை அறிந்த அவரது தாயார். அதற்கு ஏற்ப பயிற்சிகளை வழங்கினார். தனது மகளின் திறமையை வெளி உலகிற்கு...

தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மட்டுமே கல்லூரி செல்ல அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கல்லூரியில் மாணவர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாப்‌ பணியாளர்கள் என அனைவருக்கும் கட்டாயத் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாப்‌ பணியாளர்கள் கட்டாய விடுப்பில்...

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது: தகுதியான மாணவர்கள் விடுபடாமல் இருக்க சிறப்பு ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் இளநிலை வகுப்புகளுக்கு இன சுழற்சி முறையில் நேரடி கலந்தாய்வு மூலம் மாணவ, மாணவியர் சேர்க்கை நடப்பது வழக்கம். கரோனா...

இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். இவர் குறித்த முக்கிய தகவல்கள் இவை.

ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார். அவர் 1978ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடுளில்...

ஒன்னுமே இல்லாத படத்திற்கும் இளையராஜா உயிர் கொடுத்து விடுவார் பாரதிராஜா

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்துள்ள படம் தமிழரசன். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா...

நுங்கம்பாக்கம் ஓஎன்ஜிசி தலைமை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, பணம் திருட்டு

சென்னை நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், நாராயணம்மாள் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன் (59), எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தில் தலைமை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம்...

பல்லாவரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை திருடிய கும்பலை சேர்ந்த ஒருவர் கைது

சென்னை பல்லாவரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் செய்யப்படும் கைரேகை பதிவு ஆவணங்களை பறித்து சென்ற நபரை அங்கிருந்த பணியாளர்கள் பிடித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்....

இணையத்தில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி

சினிமா டிக்கெட் விலை நிர்ணயத்தை அதிமுக ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தாமல் இருந்த அரசுதான் செய்து கொடுத்தது. அதற்குப் பின்னர்தான் கலையரங்கம், திருமண மண்டபங்களாக மாறுகின்ற நிலை மாறி,...

மாநகராட்சியின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் புதிதாக 43,000 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து | அண்ணா நகர் மண்டலம், 9வது வார்டில், சிட்கோ நகர் 42வது தெருவில் பயன்பாடற்று இருந்த சமுதாய கிணறு. தூர்வாரி புனரமைக்கப்பட்டு, அருகாமையில்...

பிஆர்டிசி – தமிழக பேருந்துகளின் ‘டைமிங்’ பிரச்சினை தீர்ந்தது: இரு மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு

புதுச்சேரியில் இருந்து சென் னைக்கு இசிஆர் மற்றும் பைபாஸ் வழியாக 13 பிஆர்டிசி பேருந்துகளும், காரைக்காலில் இருந்து 6 பிஆர்டிசி பேருந்துகளும் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், தமிழக பேருந்துகள் புதுச்சேரியில் இருந்து சென்னை சென்று வருகின்றன.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...