கல்வித்தந்தை காமராஜர் அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் திரு சுகுமார் பாலகிருஷ்ணன் துணைத் தலைவர் மாதேஸ்வரன் மற்றும் செயலாளர் சுரேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தியாகராய நகரில் அமைந்துள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.