சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. செங்கல்பட்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்து தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
Home Breaking News நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்றம்
- Breaking News
- Chennai
- HighCourt
- india
- Madurai
- metropeople
- News
- NewsUpdate
- newsupdates
- Social
- Tamilnadu
- TodayNews