சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு மேடைக்கு வந்தடைந்தார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வானகரம் மண்டபத்துக்கு முதலில் வந்தடைந்த பன்னீர்செல்வம் வந்தபோது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.