குயிடோ:தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,” ஈக்வடாரில் இன்று சக்தி...
மாமல்லபுரம்: அதிமுக நகர் மன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், மாமல்லபுரம் பேரூராட்சியைக் கைப்பற்ற திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பிப்.19-ம் தேதி நகர்ப்புற...
சென்னை: சென்னையில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள் விரைவில் அமல்படுத்த உள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர்...
சென்னை: நாட்டின் மிகப் பெரிய ரயில்பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையாக சென்னை ஐ.சி.எஃப். திகழ்கிறது. இந்த ஆலையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 10 வந்தே பாரத் ரயில்கள்...
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சிம்பு, "நான் இங்கே வரும்போது ஒரே விஷயம்...
திருநெல்வேலி: சாலைப்பணிக்கு 18 சதவீதம் கமிஷன் தொகை வழங்குமாறு, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் மாநகர திமுக செயலர் சுப்பிரமணியன் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாகர்கோவில்: “மனிதனுக்குள் நிலவிய ஏற்றத்தாழ்வு நிலைகளை அய்யா வைகுண்டர் சாமிக்குள் இருந்த இறைசக்தியால் மாற்ற முடிந்தது” என சாமித்தோப்பில் வழிபாடு செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
மலையாள நடிகரும், அரசியல்வாதியுமான இன்னொசன்ட் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மலையாளம், தமிழ், இந்தி, கன்னட என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கு மேல்...
“தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், நியமனங்கள், தேர்வுக் கட்டண நிர்ணயம் உட்பட அனைத்திலும் ஒரே மாதிரியான நிர்வாகத்தைக் கொண்டு வருவது தொடர்பாக விரைவில் குழு அமைக்கப்படவுள்ளது" என்று தமிழக உயர்...
சட்டப்பேரவை நிகழ்வைப் பார்க்க வந்த அரசுப் பள்ளி மாணவிகளிடம் பேரவைத் தலைவர், அமைச்சர் உரையாடியப்போது, அங்கு வந்த பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ, "ரெஸ்டோபார் அதிகளவு திறப்பால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதை...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...