‘பேமலி மேன்’ இணையத்தொடரின் மூலம் புகழ்பெற்ற ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர், ‘ஃபார்ஸி’. கள்ளநோட்டு அச்சடிக்கும் ஷாகித் கபூர் கோஷ்டியை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக விஜய்...
இயக்குநர் பா.இரஞ்சித் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை 2022’ சென்னையில் நாளை (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம்...
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலக த்தில் காவல்துறை அதிகாரி களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார். தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் ரோந்து...
அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் மூன்றாவது பாடலான ''கேங்ஸ்டா'' இன்று மாலை வெளியாக உள்ளது.
முன்னதாக, அஜித்தின் துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’ பாடல் கடந்த...
‘நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் 1.20 நிமிடம் இடைவெளியில்லாமல் சிங்கிள் ஷாட்டில் நடனமாடியுள்ளார்” என படத்தின் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு இயக்குநர்...
மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
கேரளத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில்...
என் மீதான விமர்சனங்கள் குறித்து நான் ஒருபோதும் கண்டுகொள்வது இல்லை’ என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் நாளை (டிசம்பர்...
வசூலில் சாதனை படைத்த விக்ரம், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியான நிலையில், 2022ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு ஓரளவுக்கு நல்ல ஆண்டாகவே அமைந்தது. இந்தப் போக்கு...
ஷ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கலியுகம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
ப்ரைம் சினிமாஸ், ஆர்.கே.இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்திருக்கும் படம்...
இயக்குநர் பல்விந்தர் சிங் ஜுன்ஜுவா, ஜிம்மி சிங் மற்றும் ருபீந்தர் சாஹலுடன் இணைந்து எழுதி இயக்கிருக்கும் இந்தி வெப் சீரிஸ் ‘கேட்’ (CAT). சுமார் 40 முதல் 45 நிமிடங்கள்...
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில்...
சென்னை: சென்னையில் நடைபெறும் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை, சென்னை பெருநகர காவல் நிலைய...
கோவை: இணைப்புக் கல்லூரிகளில் காலியாக 1,989 இடங்களை நிரப்ப பிப்.2 மற்றும் 3-ம் தேதிகளில் உடனடி மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.