Home News

News

பெட்ரோல் விலை இன்றும் உயர்வு: சென்னையில் ரூ. 99.80; மும்பையில் ரூ.104.90

நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல்...

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (ஜூன் 27) வெளியிட்ட உத்தரவு:

சாதி சான்று வழங்காமல் கோட்டாட்சியர் அலைக்கழிப்பு; விழுப்புரம் அரசு மகளிர் பள்ளியில் சேர்க்கை மறுப்பு: மாணவிகள் கண்டனம் தெரிவித்து சாலை மறியல்

விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர். விழுப்புரம் சாதி சான்று இல்லாததால் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள் ளியில் 7...

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு: முதல்வர் ஸ்டாலின் முழு உரை விவரம்

சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய உறுப்பினர்களுக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் நீண்ட விளக்கத்தை அளித்தார். தனது அரசு செய்து முடித்த பணிகள்,...

தமிழகத்திலேயே முதல்முறையாக 100 ரூபாயைக் கடந்த பெட்ரோல் விலை- கொடைக்கானலில் வாக‌ன‌ ஓட்டிகள் அதிர்ச்சி

தமிழகத்திலேயே முதல்முறையாகக் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்ததால், வாக‌ன‌ ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கரோனா பரவல் 2-ம் அலை நிலவுகிறது. கரோனா பரவலைக்...

மே மாதத்துக்கான மின் பயன்பாட்டை மக்களே சுய கணக்கீடு செய்து மின்கட்டணம் செலுத்தலாம்

மே மாதத்துக்கான மின்சார கட்டணத்தை பொதுமக்களே சுய கணக்கீடு செய்து, மின்வாரியத்திடம் தெரிவித்து ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம்...

இந்தியாவில் நடந்த மிக அரிதான சம்பவம் : 18 யானைகள் மின்னல் தாக்கி பரிதாப பலி: அசாம் நாகான் வனப்பகுதியில் சோகம்

அசாம் மாநிலம், நாகான் மாவட்டத்தில் மின்னல் தாக்கி யானைக் கூட்டத்தில் இருந்த 18 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன என்று வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் புதன்கிழமை...

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் சிவப்பு முள்ளங்கி சட்னி

இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் சிவப்பு முள்ளங்கி பெரும்பங்கு வகிக்கிறது. தேவையான பொருட்கள்...

மே 13 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (மே 12) வெளியிடப்பட்ட பட்டியல்...

தமிழகத்தில் முன்களப் பணியாளர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் கரோனா தொற்று: விழிப்புடன் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் கரோனா 2-வது அலை சுகாதாரம், காவல்துறை, பத்திரிகை போன்ற முன்களப் பணியாளர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் சூழலில், அவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளுமாறு, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கரோனா தடுப்பூசிகளை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தால் இன்னும் பல அலைகளால் இந்தியா பாதிக்கப்படக் கூடும்: ஃபிட்ச் எச்சரிக்கை

கரோனா தடுப்பூசிகளை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தால், இந்தியா எதிர்காலத்தில் அடுத்தடுத்த கரோனா அலைகளால் பாதிக்கப்படக் கூடும் என்று தர மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இன்று...

இடி மின்னலுடன் கோடை மழை கொட்டப்போகுது… கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் – வானிலை அறிவிப்பு

சென்னை: அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் கோடை வெப்பம் மேலும் 3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...