Home Covid-19

Covid-19

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: நாளை முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது

மதுரையில் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. இது தொடர்பாக அரசுப் போக்குவரத்து கழக மதுரை கோட்ட...

டெல்லியிலிருந்து உயிர்காக்கும் கருவிகள்: 2 விமானப்படை விமானங்களில் சென்னை வந்தன

டெல்லியிலிருந்து 2 இந்திய விமானப்படை விமானங்களில் உயிர் காக்கும் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள், வென்டிலேட்டர்கள், ஆர்டிபிசிஆர் கிட்கள், முகக்கவசங்கள் ஆகியவை சென்னை வந்தன. தமிழகத்தில் பரவிவரும் கரோனா வைரஸ்...

கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வழங்கினார்

டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் இளநிலை மருத்துவராக அனஸ் முஜாகித் பணியாற்றி வந்தார். கரோனா தொற்று காரணமாக கடந்த 9-ம் தேதி அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் நேரில்...

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?-மருத்துவ நிபுணர்கள், அரசியல் கட்சிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

மே 24 ஆம் தேதியுடன் 2 வார ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில்,அதிகரித்து வரும் கரோனா தொற்று, இரண்டாம் அலை பரவலின் உச்சம், தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை குறையாததாலும், ஊரடங்கை...

ஆக்சிஜன் குழாயை அகற்றியதால் உயிரிழப்பு என புகார்; அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

கடலூரில் வேறு ஒரு நோயாளிக்கு செலுத்துவதற்காக ஆக்சிஜன் குழாயை அகற்றியதால், கணவர் உயிரிழந்துவிட்டதாக, மனைவி புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இது...

இனி வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்யலாம்; ஒரு கிட்டின் விலை ரூ.250: ஐசிஎம்ஆர் ஒப்புதல்

இனி வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் புதிய மருத்துவ உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. கரோனா தொற்றை உறுதி செய்யும் ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் தற்போது அரசு...

ஜூன் 15 வரை 5 .86 கோடி தடுப்பூசிகள்; மாநிலங்களுக்கு விநியோகிக்க மத்திய அரசு திட்டம்

மே 1 முதல் ஜூன் 15 வரை மொத்தம் 5 கோடியே 86 லட்சத்து 29 ஆயிரம் டோஸ்கள், மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொங்கியது: 6.34 டன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு விநியோகம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜனை உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி இன்று தொடங்கியது. இதையடுத்து 6.34 டன் திரவ ஆக்சிஜன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி...

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவச கிசிச்சை பெற முடியாமல் கரோனா நோயாளிகள் அவதி

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவச கிசிச்சை பெற இடம் கிடைக்காமல், கரோனா நோயாளிகள் அவதிக்குள்ளாவதைத் தவிர்க்க குறைந்தபட்ச படுக்கைகள் ஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும்...

போலி ரெம்டெசிவிர் மருந்தால் மருத்துவர் உயிரிழப்பு; மருத்துவமனை மீது நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

போலியான ரெம்டெசிவிர் மருந்து செலுத்தி மருத்துவர் ராமன் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக...

தொழில் துறையினர் அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவ வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

''அரசின் முயற்சிகளில் ஏதேனும் தொழில் நிறுவனங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும், தொழில் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் முன்னெடுப்புகளில் இதற்கு முன்னுரிமை கொடுப்பது சிறப்பாக இருக்கும், ஏதேனும் ஒரு வகையில் அரசின் முயற்சியில்...

சென்னை 348 பகுதிகளாகப் பிரிப்பு: காவல் எல்லைகளுக்கு இடையே பயணிக்க இ-பதிவு கட்டாயம்: காவல்துறை அதிரடி

"சென்னை இன்று முதல் 348 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அதற்குள்ளேயே மக்களை இயங்க வேண்டும், ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லை, அவ்வாறு செல்ல இ-பதிவு கட்டாயம். இ-பதிவு...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...