Home india

india

ஜெயலலிதா பல்கலையை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு: அதிமுக வெளிநடப்பு

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், விழுப்புரத்தில் டாக்டர்...

தினசரி கரோனா பாதிப்பு: 30,941 ஆக குறைந்தது

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,941 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய பாதிப்பை ஒப்பிடுகையில் 12 ஆயிரம் என்ற அளவில் எண்ணிக்கை குறைந்துள்ளது.

செப்டம்பர் மாதம் 12 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது.. முழு விடுமுறை பட்டியலை வெளியிட்ட RBI!

செப்டம்பர் மாதம் வங்கிகள் மொத்தம் 12 நாட்களுக்கு இயங்காது. கொரோனா தொற்றுநோய் காலத்தில் பணம் செலுத்துதல், ஷாப்பிங், பரிவர்த்தனை என அனைத்து விஷயங்களும் டிஜிட்டல் முறைக்கு...

பாராலிம்பிக்ஸ்; இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

ஒலிம்பிக்ஸ் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று காலை நடைபெற்ற போட்டியில்,...

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, குடிநீர் பாதுகாப்பு வார விழா: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, குடிநீர் பாதுகாப்பு வார விழா நிகழ்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

”சீமான் பாஜகவின் பி டீம் என்பது உறுதியாகியுள்ளது” – காங். எம்.பி. ஜோதிமணி கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பா.ஜ.கவின் பி டீம் என்பது உறுதியாகியுள்ளது என காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

பணிபுரியும் மகளிருக்காக ரூ.10.04 கோடி மதிப்பீட்டில் விடுதிக் கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஆதிதிராவிட மாணவ, மாணவியர் மற்றும் பணிபுரியும் மகளிருக்காக ரூ.10.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடங்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக...

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.477 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.477.42 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காவல்துறை, தீயணைப்புத் துறைக்கு ரூ.105.43 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு ரூ.105.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இனி பேட்டரி ஸ்கூட்டர்களுக்கு பொற்காலம்!

உலகின் மிகப் பெரிய பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் திறக்க இருப்பதும், அந்நிறுவனத்தின் பேட்டரி ஸ்கூட்டர் அறிவிப்பைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் 1 லட்சம் ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருப்பதும் நமக்கு ஒரு செய்தியைச்...

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும்; அறிக்கைகளை வெளியிடுக: ராமதாஸ்

கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கை: “மதுரை அருகே கீழடியில்...

Job Alert:டி.என்.பி.எஸ்.சி உதவி புவியியலாளர் பணிக்கு தேர்வு அறிவிப்பு

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...