Home india

india

பாராலிம்பிக் : ஓரே போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்தியா!

இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். இதன்...

ஆன்லைனால் உருவான புதிய பொருளாதாரம்

பல பதிற்றாண்டுகளாக அச்சு ஊடகங்கள்தாம் செய்திகளை, பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கிவந்தன. தொலைக்காட்சி வந்த பிறகும் அதே பெரிய ஊடகங்கள்தாம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை, செய்திகளை வழங்கிவந்தன. சினிமாப் பாட்டுகளைப் பார்க்க வெள்ளிக்கிழமை...

கோயில்களில் திருக்குறள் வகுப்புகள்; தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை: அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட 20 அறிவிப்புகள்

திருக்கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என, அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இன்று (ஆக. 31) சட்டப்பேரவையில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்...

நாட்டில் முதன் முறையாக தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா

தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் உள்ள முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதன் முறையாக பன்னாட்டு அறைகலன் பூங்கா ஒன்று தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில்...

Job Alert : சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிக்கு கலிப்பாணியிடம் அறிவிப்பு – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

பிளஸ்-2 வகுப்பு வகுப்பு தோ்ச்சி மற்றும் நன்றாக எழுத படிக்க, கணக்கிடும் திறன் உடையவா்களாக இருத்தல் வேண்டும். கரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார...

‘கடைசி விவசாயி’ வெளியீட்டில் மாற்றம்

ஓடிடி வெளியீட்டிலிருந்து பின்வாங்கி, தற்போது நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது 'கடைசி விவசாயி'. 'காக்கா முட்டை' இயக்குநர் மணிகண்டன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'கடைசி விவசாயி'. இதன் படப்பிடிப்பு முழுமையாக...

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு உதவ வேண்டும்: கேரள முதல்வரிடம் தமிழக விவசாயிகள் நேரில் வலியுறுத்தல்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு உதவ வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், தமிழக விவசாயிகள் நேற்று நேரில் வலியுறுத்தினர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுதலைவர் பி.ஆர்.பாண்டியன்...

பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பவர்களை தண்டிக்க விரைவில் சட்டத்திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கும் வகையில், சட்டத்திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார். தமிழக...

நூற்றில் ஒரு படம் ‘மங்காத்தா’ – தயாநிதி அழகிரி நெகிழ்ச்சி

'மங்காத்தா' திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி அப்படம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா,...

மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்வது கட்டாயமா?- உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்

மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வது கட்டாயம் இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாப், உயர்...

திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 எம்எல்ஏக்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருத எதிர்ப்பு தெரிவித்து வழக்கு

திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கூட்டணிக் கட்சிஎம்எல்ஏக்கள் 8 பேரை, எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதி சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கஎதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவையை...

8 மாதங்களில் 2,398 பேர் டெங்குவால் பாதிப்பு

தமிழகத்தில் 8 மாதங்களில் 2,398 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதற்கிடையில், ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...