திருவள்ளூர் மாவட்டம் சென்னீர்குப்பம் பகுதியில் ஒருநாள் “வெட்ரன்” கால்பந்து போட்டியில் வரும் (05-06-2022) ஞாயிறு அன்று நடைபெறுகிறது.இதற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கான அழைப்பிதழை துணைத் தலைவர் T.R.மாதேஸ்வரன் அவர்களிடம் வழங்கினார்கள். பொதுச் செயலாளர் சுரேந்திரன் செயற்குழு உறுப்பினர் திரு துரைராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.