நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு...
சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வரின் நல் ஆளுமை விருது, மாநில இளைஞர் விருது உள்ளிட்ட விருதுகளுடன், கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர், செவிலியர், காவலர்கள், தூய்மைப்...
தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மாநில சராசரியைவிட தொற்று விகிதம் அதிகமாக உள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஓமந்தூரார்...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆவணி மாதம் மற்றும் ஓண பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது.
கேரளாவில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே சபரிமலை ஐயப்பன்...
குஜராத் மாநிலம் ஜாம்நகர் பிரிவில் விமானப்படையில் ஊழியராக பணியாற்றி வந்தவர் யோகேந்தர் குமார். விமானப் படையைச் சேர்ந்தவர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டநிலையில், தடுப்பூசி...
முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று...
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 52.56 கோடி கோவிட் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூறியுள்ளதாவது:
நாடு...
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட அதிமுகவினர், திமுகவைக் கண்டித்து கோஷம் எழுப்பி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, அவர் மீது ஏராளமான ஊழல்...
இந்தியாவில் கடந்த 147 நாட்களில் இல்லாத அளவு தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை 28 ஆயிரமாகக் குறைந்துள்ளது, உயிரிழப்பும் 373 ஆகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க சேலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளின்படி நேற்று மாலை 6 மணிக்கு கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.
சேலம் உள்ளிட்ட சில...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...