Home Chennai

Chennai

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு: சவரன் ரூ.36,184க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,523க்கும் ஒரு சவரன் ரூ.36,184க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு...

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா: சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் சென்னை வந்தார். சென்னை மாகாணமாக இருந்தபோது மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை,...

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை- தற்போதைய நிலையே தொடர முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள தயாராகும் தொழில் நிறுவனங்கள்: தொழிலாளர்களுக்கு அதிகளவில் தடுப்பூசி செலுத்த எதிர்பார்ப்பு

கோவை மாவட்டத்தில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான சிறு, குறு, நடுத்தர மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. டெக்ஸ்டைல், பவுண்டரி, வெட்கிரைண்டர், பிளாஸ்டிக், பம்ப்செட், ஆட்டோமொபைல், ராணுவ தளவாட உதிரிபாகங்கள்,...

உணவகங்களில் 50 சதவீதத்துக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தால் உரிமம் ரத்து

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, வரும்9-ம் தேதி வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களிலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும், நோய்த் தொற்று சற்று அதிகரித்து வரும்...

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.73.50 உயர்வு

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்....

“மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் சேர்க்கும் என்று...

வீட்டு வசதி வாரியம் சார்பில் மன்னார்புரம், வரகனேரியில் கட்டப்பட்டுவரும் திருச்சியிலேயே உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள்: வாடகை, விற்பனை அடிப்படையில் வழங்க முடிவு

வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் திருச்சி மன்னார்புரத்தில் 15 மாடிகளுடனும், வரகனேரியில் 14 மாடிகளுடனும் பிரம்மாண்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை திருச்சியிலேயே அதிக உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளாகும்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை: கனிமொழி

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. இன்று (ஜூலை 31) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிளஸ் 2 துணைத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

12ஆம் வகுப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடங்க உள்ளன....

கரோனா காலத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்பு: குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சார அமைப்பு வேதனை

கரோனா தொற்றுக் காலத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர். குழந்தைத் திருமணங்களும் அதிகரித்துள்ளன என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து,...

ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவுவதில் தமிழகம் எப்போதும் முன்னணியில் உள்ளது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவுவதில் தமிழகம் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு நடந்த...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...