Home GST

GST

தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி குவிக்கும் இந்தியா: சுத்திரித்து ஏற்றுமதி செய்வதால் பெரும் லாபம்; ஆத்திரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்

புதுடெல்லி: தடைகளை தாண்டி ரஷ்யாவிடம் இருந்து 35 டாலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி குவித்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை சுத்திகரித்து சொந்த தேவைக்கு மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும்...

இந்தியாவின் மதிப்பு மிக்க பிராண்ட் டாடா குழுமம் – இங்கிலாந்து மதிப்பீட்டு நிறுவனம் தகவல்

புதுடெல்லி: நடப்பு 2022-ம் ஆண்டின் மிகச்சிறந்த மதிப்புமிக்க 10 இந்திய நிறுவனங்களை இங்கிலாந்தை சேர்ந்த பிராண்ட் பைனான்ஸ் (பிஎப்) அமைப்பு பட்டியலிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: டாடா (2,400 கோடி டாலர்), இன்ஃபோசிஸ் (1,300 கோடிடாலர்),...

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடி – ஏப்ரல் மாதத்தை விட 15 சதவீதம் குறைவு

புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் மே மாதத்தில் வசூலான தொகை ரூ.1.40 லட்சம் கோடியாகும். இது ஏப்ரல் மாதத்தில் வசூலான தொகையை விட 15 சதவீதம் குறைவாகும். மத்திய நிதி...

ஜிஎஸ்டி வசூல் சாதனை: மே மாதத்தில் 44% உயர்வு; தமிழகத்தில் ரூ.7,910 கோடி வசூல்

புதுடெல்லி: மே 2022-ல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டைவிட 44% அதிகரித்து ரூ.1,40,885 கோடி வசூலாகியுள்ளது. தமிழ்நாட்டில் மே 2021-ல் ரூ.5,592 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் மே 2022–ல் 41% அதிகரித்து...

எல்ஐசி பங்குகள் மேலும் சரிவு: 4-வது காலாண்டு அறிக்கை எதிரொலி

மும்பை: ஏற்கெனவே சரிவு கண்டு வரும் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள், நேற்று வெளியான 4-வது காலாண்டு அறிக்கையில் நிகர லாபம் குறைந்துள்ளதால் இன்று மேலும் சரிவு கண்டது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி...

தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் இல்லை: சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் இன்று (மே 31) பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவது இல்லை என்று சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு...

வீட்டுக் கடனுக்கு எஸ்பிஐ சிறப்புச் சலுகைகள்: தலைமைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணா பேட்டி

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கின்றன. இந்தக் கிளைகள் தனித்தனி வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் டெல்லி, மும்பை, அகமதாபாத்...

அடுத்தது சர்க்கரை: சமையல் எண்ணெய், கோதுமையை தொடர்ந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

புதுடெல்லி: கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும், விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 2022 ஜூன் 1-ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமையல் எண்ணெய்,...

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக...

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக...

தேசிய பங்குச் சந்தை ஊழல் வழக்கு: புரோக்கிங் நிறுவனங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: தேசியப் பங்குச் சந்தை கோ - லொக்கேஷன் வழக்கில் தொடர்புடைய புரோக்கிங் நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் நேற்று சிபிஐ சோதனை மேற்கொண்டது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, நொய்டா, காந்திநகர், குருகிராம் உள்ளிட்ட நகரங்களில்...

முதியோருக்கு கிண்டி ‘கிங்’ மருத்துவமனை பாதுகாப்பாக இருப்பது சந்தேகம்: ஆய்வுக்குப் பின் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி

சென்னை: கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில கட்டப்பட்டுள்ள முதியோர் மருத்துவமனை கட்டிடத்தின் தரம் குறித்து பொதுப் பணித் துறையை ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...