Home News

News

காய்கறி விலை முதல் பொருளாதார நிலை வரை காட்டும் ‘முதலமைச்சர் தகவல் பலகை’யை திறந்துவைத்தார் ஸ்டாலின்

காய்கறி விலை முதல் பொருளாதார நிலை வரையிலான தகவல்களுடன் அரசின் முக்கிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை தெரிந்துக் கொள்ளும் வகையில் ’முதலமைச்சர் தகவல் பலகை’யை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அறநிலையத் துறை ஒத்துழைப்பு இல்லாமல் ஆக்கிரமிப்புகளில் இருந்து நிலங்களை மீட்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருத்தொண்டர்கள் சபைத் தலைவரான ஏ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த மனு: கிருஷ்ணகிரி பையூர் வீர ஆஞ்சநேய சுவாமி மற்றும் கோதண்டராம சுவாமி கோயில்கள், நாகமங்கலம் அனுமந்தராய சுவாமி...

போலீஸார் பொய் வழக்கு போடுவதா? – அதிமுகவை சீண்டினால் விளைவு கடுமையாக இருக்கும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

அதிமுகவை சீண்டினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி,...

அம்பத்தூர் ஆவின் வளாகத்தில் எரிபொருள் சில்லறை விற்பனை: உதயநிதி தொடங்கி வைத்தார்

அம்பத்தூர் ஆவின் பால்பண்ணை வளாகத்தில் அமைக்கப்பட்ட எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். முதல்வர் ஸ்டாலின் ஆவின்...

மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை: ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்

பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்...

விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் என்றும் குரல் கொடுப்போம்: ஓபிஎஸ் உறுதி

 விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் சட்டமன்றத்திற்கு உள்ளேயும், சட்டமன்றத்திற்கு வெளியேயும் அதிமுக நிச்சயம் குரல் கொடுக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவல் குறையத் தொடங்கியது: உலகுக்கு ஓர் ஆறுதல் செய்தி

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவல் குறையத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை நிபுணர்கள், கடந்த நவம்பர் 26 ஆம் தேதி ஒமைக்ரான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 34 ஆக அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஒன்றில் இருந்து 34 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் பாதிப்பு தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர்...

மேகேதாட்டுவில் அணை கட்ட டிச.27-ல் அனுமதி கிடைக்கும்: கர்நாடக முதல்வர் பசவராஜ் தகவல்

பெலகாவியில் நடை பெற்று வரும் கர்நாடக சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடரில் நேற்றுஹொசக்கோட்டை சுயேச்சை எம்எல்ஏ ஷ‌ரத் பச்சே கவுடா, 'மேகேதாட்டு திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்?'' என‌ கேள்வி எழுப்பினார்.

முறைகேடாக பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து: சென்னை பல்கலைக்கழகம் முடிவு

படிப்புகளில் சேராமல் இணையவழியில் தேர்வெழுதி பட்டம் பெறமுயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய சென்னை பல்கலை. முடிவு செய்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்...

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலர் இன்று ஆலோசனை

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலர் இறையன்பு இன்று பகல் 12 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

பூஸ்டர் டோஸ்களால் மட்டும் கரோனா பெருந்தொற்றை ஒழித்துவிட முடியாது; தடுப்பூசி சமநிலை வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

பூஸ்டர் டோஸ்களால் மட்டுமே கரோனா பெருந்தொற்றை உலக நாடுகள் ஒழித்துவிட முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். தடுப்பூசி...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...