Home Tamilnadu

Tamilnadu

கோவையில் கனிமவளம் கொள்ளைக்கு எதிரான பிரச்சார இயக்கத்துக்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

கோவையில் கனிமவள கொள்ளைக்கு எதிராகவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பிரச்சார இயக்கம் மேற்கொள்ள அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்...

எனது தலைமையில் காங்கிரஸ் 135 இடங்களை வென்றுள்ளது: டி.கே. சிவகுமார்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை தனது தலைமையில் எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பவருமான டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத்...

மீனாட்சி அம்மன் கோயிலில் ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சுவாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநில சுற்றுலாத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி தொகுதி எம்எல்ஏவுமான நடிகை ரோஜா...

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் – அன்னையர் தினத்தை ஒட்டி தஞ்சை மேயர் நேரில் வாழ்த்து

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்ற தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், அன்னையர் தினத்தில் தாயையும், குழந்தைகளையும் வாழ்த்தி ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கினார். தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட சீனிவாசபுரம் வடகரைப்...

மொரப்பூர்: 700 ஹெக்டேர் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நட வனத்துறை திட்டம்

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வனசரகத்திற்குட்பட்ட 700 ஹெக்டேர் வனப்பகுதியில் மரக்கன்றுகளை நட வனத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பாழடைந்த 33,290 ஹெக்டேர் வன நிலத்தை அடுத்த 5 ஆண்டுகளில் மீட்கும் வகையில் பாதிக்கப்பட்ட காடுகளின் மறுசீரமைப்புத்...

நான் உலக அழகிப் பட்டம் வென்றபோது என் கணவருக்கு ஏழு வயது – மனம் திறந்த பிரியங்கா சோப்ரா

 தான் உலக அழகிப் பட்டம் வென்ற போது தனது கணவர் நிக் ஜோனாஸ் ஏழு வயது சிறுவனாக அதனை தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டிருந்த சம்பவத்தை தனது மாமியார் தன்னிடம் கூறியதாக நடிகை பிரியங்கா...

Metropeople Edition -35

    MP Edition - 35 Final

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

"இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி பணி வழங்க வேண்டும்" என்று தேமுதிக தலைவர்...

“தயவு செய்து இஸ்லாமிய சகோதரர்கள் படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள்” – ‘ஃபர்ஹானா’ இயக்குநர் பேட்டி

“தயவு செய்து இஸ்லாமிய சகோதரர்கள் ‘ஃபர்ஹானா’ படத்தைப் பார்த்துவிட்டு அதில் குறையிருந்தால் கூறுங்கள்; திருத்திக்கொள்கிறேன். இஸ்லாமியர்களை நன்றாக சித்தரிக்கும் படங்கள் வரவேண்டும்” என ‘ஃபர்ஹானா’ படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்டேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

திருவாரூரில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ பட காட்சிகள் ரத்து

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ஃபர்ஹானா’ படத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் திருவாரூரில் பர்ஹானா பட காட்சிகள் ரத்து செய்யபட்டதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. இதனால் திரைப்படம் பார்க்க வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். நெல்சன் வெங்கடேசன்...

சாத்தான்குளம் அருகே 2100 கிலோ கஞ்சா பறிமுதல்: இலங்கைக்கு கடத்த திட்டமிட்டது அம்பலம்

 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான 2100 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க காவல்...

புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி | ஆறுகளை அழிக்கும் முடிவை கைவிட வேண்டும் – பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

தமிழகத்தில் புதிதாக மணல் குவாரிகள் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தில் புதிதாக ஆற்று மணல்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...