Home Tamilnadu

Tamilnadu

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 2,930 நபர்கள் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஜனவரி மாதம் முதல் இதுநாள் வரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 2,930 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெங்கு கொசு ஒழிப்புப் பணி நடவடிக்கையின் ஒரு...

காவல்துறையின் பயன்பாட்டுக்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

காவல்துறையின் பயன்பாட்டுக்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 04) வெளியிட்ட செய்திக்குறிப்பு: "முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில்,...

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க சென்னையில் இருந்து அக். 5, 8-ல் 200 சிறப்பு பேருந்து

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க செல்பவர்களுக்கு வசதியாக சென்னையில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,...

பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மகத்தானது. இந்த தொழில் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

குஜராத்துக்கு மட்டும் முன்னுரிமை ; கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதம்: மத்திய அரசு மீது கே.எஸ்.அழகிரி விமர்சனம்

குஜராத் மாநிலத்துக்கு மட்டும் முன்னுரிமை காட்டுவது கூட்டாட்சி தத்துவத்துக்கே விரோதமானது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (அக். 04) வெளியிட்ட அறிக்கை:

விக்ரம் படப்பிடிப்பு. அப்டேட் தந்த லோகேஷ் கனகராஜ்!

சமீபத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், விக்ரமின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவித்தார். விக்ரம் படத்தை கமலை வைத்து...

தமிழக காவல் துறையில் 3 ஆயிரம் பேருக்கு ‘சிறப்பு’ ஆய்வாளர் பதவி உயர்வு?- 35 ஆண்டை கடந்த சிறப்பு எஸ்.ஐ.க்கள் எதிர்பார்ப்பு

தமிழக காவல்துறையில் 2-ம் நிலை காவலர் பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளில் முதல்நிலைக் காவலராகவும், அடுத்த 5 ஆண்டுகளில் தலைமைக் காவலராகவும், அதன்பின் 10 ஆண்டுகளில் சிறப்புக் காவல் உதவி...

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு நாளை தொடக்கம்

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்வோர் அரசு விரைவுப் பேருந்துகளில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவ.4-ம் தேதி...

ஊரக உள்ளாட்சி தேர்தலில் எந்தெந்த ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்?

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் 11 விதமான அசல் ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி...

சென்னையில் மீண்டும் 100 ரூபாயை தாண்டியது பெட்ரோல் விலை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 100.01 விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை...

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை உள்ள நிலையில் 75 மைக்ரானுக்கு குறைவான பைகளுக்கு தடை விதிக்க திட்டம்: அரசின் முடிவால் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் குழப்பம்

பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஒருசில மாநிலங்கள் ஒரு படி மேலே சென்று, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்...

மக்களே எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்: உள்ளாட்சித் தேர்தலில் ஆதரவளிக்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

மக்களே எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், உத்தரவிடுங்கள். உங்களுக்காக எந்நாளும் உழைப்போம் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...