Home TodayNews

TodayNews

மாணவி தற்கொலை வழக்கு: தஞ்சைப் பள்ளியில் விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள்

தஞ்சைப்பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று பள்ளியிலும் விடுதியிலும் விசாரணையை தொடங்கினர். அரியலுார் மாவட்டம், வடுகபாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம்,...

தமிழக ஆளுநர் மகள் திருமண நிகழ்வு: உதகை ராஜ்பவனில் மூன்றடுக்கு பாதுகாப்பு

உதகையில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகள் திருமண நிகழ்வு 2 நாட்கள் நடைபெறவுள்ளதால், மாளிகையைச் சுற்றி மூன்று அடக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

அரபிக் கடல் பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது...

உக்ரைன் விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு பைடன், புதின் தயார்; பிரான்ஸ் தகவல்

 உக்ரைன் விவகாரம் தொடர்பாக விரைவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதுவரை உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கவில்லை என்றால் இந்த பேச்சுவார்த்தை சாத்தியப்படும் என்றும்...

நெல் கொள்முதல், நியாய விலைப் பொருட்கள் மீதான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றவும்: ஜிகே வாசன் வலியுறுத்தல்

விவசாயிகளின் நெல் கொள்முதல் மற்றும் ஏழை, எளிய மக்களின் நியாய விலைப் பொருட்கள் மீதான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே...

ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாள்: ஆடம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து நலத்திட்டம் வழங்க அறிவுறுத்தல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாளையொட்டி, ஆடம்பர நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இது...

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மகனுக்கு எம்பிபிஎஸ் சீட்: அரசுக்கு புதிதாக மனு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்களப் பணியாளர் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டில், எம்பிபிஎஸ் சீட் கேட்டு அரசுக்கு புதிதாக மனு அனுப்ப 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மகனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வில்லிபுத்தூரைச் சேர்ந்த அரவிந்த், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல்...

பெண்கள், இளைஞர்கள் தங்கள் முன்பு இருக்கும் அனைத்து தடைகளை உடைத்து வாழ்வில் சாதிக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

பெண்கள், இளைஞர்கள் தங்கள் முன்பு இருக்கும் அனைத்து தடைகளை உடைத்து வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். அபுதாபியில் நடப்பாண்டு நடைபெற்ற கலப்பு தற்காப்பு கலையில் இந்தியாவில் முதல்...

மெரினாவில் பிப்.23-ம் தேதி வரை 3 அலங்கார ஊர்திகளை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு

தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் சென்னையில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற 3 அலங்கார ஊர்திகள் மக்கள் பார்வைக்காக மெரினா கடற்கரையில் வரும் 23-ம் தேதி வரை காட்சிப்படுத்தப்படும்.

முற்பகல் 11 மணி வரை 21.69% வாக்குப்பதிவு: அரியலூரில் அதிகம், செங்கல்பட்டில் குறைவு | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – மாவட்ட வாரியாக நிலவரம்

தமிழகத்தில் நடைபெற்றுவரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முற்பகல் 11 மணி நிலவரப்படி, மொத்தம் 21.69% வாக்குகள் பதிவாகின. இதில் மாநகராட்சியில் 17.93%, நகராட்சியில் 24.53% மற்றும் பேரூராட்சியில் 28.42% வாக்குகள்...

கோளாறு புகார் வந்தால், வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனுக்குடன் சரிசெய்கிறோம்: தேர்தல் ஆணையர் பழனிகுமார்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு என புகார்கள் வந்தால், அவற்றை உடனுக்குடன் சரிசெய்யவும், மாற்று இயந்திரங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக...

”ஆடை. அவரவர் விருப்பம்” – மதுரை ஹிஜாப் பிரச்சினை குறித்து தேர்தல் ஆணையர் கருத்து

 ”ஆடை என்பது அவரவர் விருப்பம்” என்று மதுரை ஹிஜாப் பிரச்சினை குறித்து தமிழக தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...