எரிவாயு குழாய்களை நெடுஞ்சாலையோரம் அமைக்க கெயில் நிறுவனத்திடம் முதல்வர் வலியுறுத்த வேண்டும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார். நிலம் பறிபோக போகிறது என்ற பயத்தில் தற்கொலை செய்த விவசாயி கணேசன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.