தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 532 பேருக்கு புதிததாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்தால், கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.