திருவள்ளூர்: பொன்னேரி அருகே சைனாவரம் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. காளத்தீஸ்வரர் கோயிலுக்குரிய ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம், கடைகளை அறநிலையத்துறையினர் மீட்டனர்.