பாட்னா: 160 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் நிதிஷ்குமார், தேஜஸ்வி இணைந்து ஆளுநரை சந்தித்தனர். ஆளுநர் அழைப்பு விடுத்ததும் மீண்டும் பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பத்தாஹ்வி ஏற்பார்.
Home metropeople 160 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்