Home அரசியல்

அரசியல்

மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டித்து ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார் இது குறித்து...

ஆவடியில் கட்டி முடித்து 3 ஆண்டுகளாக சும்மா கிடக்கும் அம்மா மண்டபம்

சென்னை: சென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா திருமண மண்டபம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் கடந்த 2018-ம் ஆண்டு...

“நீதிமன்றங்களில் இடம்பெற அம்பேத்கரை விடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது?” – சீமான்

சென்னை: "இந்நாட்டின் நீதிமன்றங்களில் இடம்பெற அண்ணல் அம்பேத்கரை விடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது? சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்கான திட்டமிட்ட சதியாகவே சென்னை உயர் நீதிமன்ற பதிவரின்...

“மணிப்பூர் உடன் மற்ற மாநிலங்களை ஒப்பிட முடியுமா?” – கார்கே சரமாரி கேள்வி

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாடாளுமன்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் கடந்த மே 4-ஆம்...

“விஜயகாந்த் போல வர நினைத்தால்…” – விஜய் குறித்த கேள்விக்கு பிரேமலா ‘வார்னிங்’ பதில்

சென்னை: “இனி விஜயகாந்தின் பாணியை பின்பற்றி யாராலும் அரசியலுக்கு வர முடியாது. அப்படி வர நினைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட...

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 110 வட்டாட்சியர்களுக்கு, துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு: தமிழக அரசு

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 110 வட்டாட்சியர்களுக்கு, துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்சநீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர்...

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: என்ஐஏ சோதனைக்கு எஸ்டிபிஐ கண்டனம்

சென்னை: எஸ்டிபிஐ மாநில தலைவர் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்துவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள...

மணிப்பூர் சம்பவம்: பாஜகவில் இருந்து விலகினார் புதுச்சேரி முன்னாள் எம்.பி கண்ணன்

புதுச்சேரி: மணிப்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து பாஜகவுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் அறவே இல்லை என்று முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கண்ணன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: மணிப்பூர் மாநிலத்தில் மே...

ராஜஸ்தான், மே.வ., பிஹாரை ‘கவனிக்காமல்’ மணிப்பூரை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன: பாஜக

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர் விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்குர், "எதிர்க்கட்சிகள் ஆளும்...

உச்ச நீதிமன்றத்தில் யாசின் மாலிக் நேரில் ஆஜரான விவகாரம்: திகார் சிறை உயரதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்

புதுடெல்லி: பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலிக்கை விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய விவகாரத்தில் உயரதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த...

மணிப்பூர் கொடூரம் | ஜூலை 26-ல் அனைத்து தொகுதிகளிலும் மெழுவர்த்தி ஏந்தி காங். ஆர்ப்பாட்டம்

சென்னை: மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறவும் வருகிற ஜூலை 26-ம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகத்தில் உள்ள...

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான இலச்சினை அறிமுகம்

சென்னை: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...