இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக்கோரி நாடுமுழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் இல்லத்தை நோக்கி திரண்டு வரும் மக்களை தடுக்க முடியாமல் பாதுகாப்பு...
அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது.
போர்ட் பிளேர் பகுதியிலிருந்து தென்கிழக்கே 233...
திருச்சி: அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் விருப்பப்படி கட்சியின் பொது உறுப்பினர்கள் (தொண்டர்கள்) மூலம் கட்சித் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக இன்று...
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் செய்யப்படவில்லை. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்கள் தங்கத்தின்...
புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான திருப்பூர்...
சென்னை: "6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த பெண்களுக்கு, ரூ.1000 மாத உதவித் தொகை தொடர்பாக நிறைய விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. முதல் நாளிலேயே 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. இத்திட்டத்தை...
சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பொதுக்குழு அட்டவணை, ஓபிஎஸ் அளிக்கும் மனு ஆகியவற்றை ஆராய்ந்து முடிவெடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.
சென்னை...
மாமல்லபுரம்: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு, 15 நாட்களுக்கு தலாரூ.2 லட்சம் மதிப்பில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்...
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
உலகில் சக்தி வாய்ந்த நாடாக வலம் ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெப்பு நடத்தி போர்தொடுத்து வருகிறது. இந்த போர்...
சென்னை: புதிய சொத்துவரி தொடர்பான நோட்டீசை திங்கள்கிழமை முதல் வீடு வீடாக சென்று அளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் சொத்துவரியை உயர்த்தி தமிழக அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி...
சென்னை: அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்-நடத்துநர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு செயல்படுத்தப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னை, தமிழக அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசு போக்குவரத்து கழக...
இயக்குநர் பல்விந்தர் சிங் ஜுன்ஜுவா, ஜிம்மி சிங் மற்றும் ருபீந்தர் சாஹலுடன் இணைந்து எழுதி இயக்கிருக்கும் இந்தி வெப் சீரிஸ் ‘கேட்’ (CAT). சுமார் 40 முதல் 45 நிமிடங்கள்...
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில்...
சென்னை: சென்னையில் நடைபெறும் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை, சென்னை பெருநகர காவல் நிலைய...
கோவை: இணைப்புக் கல்லூரிகளில் காலியாக 1,989 இடங்களை நிரப்ப பிப்.2 மற்றும் 3-ம் தேதிகளில் உடனடி மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.