ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மீது நிதி அமைச்சருக்கு வன்மம் உள்ளதாகவும், இது திமுக ஆட்சியில் பெரும் விரிசலை உருவாக்கும் எனவும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து...
பெண் கிராம ஊராட்சி செயளர்களுக்கான மகப்பேறு விடுப்பை ஓராண்டாக உயர்த்தி வழங்கப்படும்.
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக...
எழுத்துப் பணிகள் முழுவதும் முடிந்ததும், படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமாம்.
தேவர் மகன் 2 படத்தில் விக்ரம் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழ்நாடு தொழில்துறை முதலீடு நிறுவனத்தில் Manager (Finance),Manager (Legal),Senior Officer (Technical) ,Senior Officer (Finance) ,Senior Officer (Legal) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.09.2021
10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று முடிவு அறிவிக்கவுள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத...
நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாககூறி, ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் விட்ஜா சென்னை காவல் துறையில் புகார் அளித்தார். ஆனால், அதன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் புதிய அறிவிப்பின் மூலம் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்...
சென்னையில் உள்ள பாசனத்திற்கு பயன்படாத ஏரிகளை தூர்வாரி அதில் மழைநீரை சேமித்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மானியக்கோரிக்கை மீதான...
நகர்ப்புற சேவைகளை குடிமக்கள் தங்கள் இல்லங்களிலேயே பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், நமது சேவையில் நகராட்சி; மக்கள் சேவையில் மாநகராட்சி என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்...
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில், இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக, நாளை முடிவெடுக்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மிகவும்...
கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் என அனைவருக்கும் கட்டாயத் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செலுத்திக் கொள்ளாத ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் கட்டாய விடுப்பில்...
39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என அறிவிப்பு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அவரின் சாதனைகளை, சிந்தனைகளை, பொதுமக்கள் அறிந்துகொள்ள காமராஜர் சாலையில்...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...