Home Cinema

Cinema

எந்திரன் கதை வழக்கு: கூடுதல் ஆவணம் தாக்கல் கோரிய மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

எந்திரன் கதை விவகாரத்தில் எதிர்மனுதாரர் ஆரூர் தமிழ்நாடன் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யக்கோரிய வழக்கில் கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என...

முடிவடையாத ‘பகலவன்’ சர்ச்சை: மீண்டும் சீமான் Vs லிங்குசாமி!

'பகலவன்' திரைப்படத்தின் கதை தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. இயக்குநர் லிங்குசாமிக்கு எதிராக இயக்குநர் சீமான் அளித்த புகாருக்கு, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் பதிலளித்துள்ளார்.

தூத்தூர் மீனவர்கள் நடுக்கடலில் மாயமாகி 12 ஆண்டுகள் நிறைவு; நிவாரண உதவி கிடைக்க ஆவன செய்க: கமல்ஹாசன்

தூத்தூர் மீனவக் குடும்பங்களுக்கு நிவாரண உதவி உடனே கிடைக்க ஆவன செய்ய வேண்டும் எனத் தமிழக முதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக, கமல்...

சூர்யா – கெளதம் மேனன் இணையும் கிடார் கம்பி மேலே நின்று

'நவரசா' ஆந்தாலஜியில் கெளதம் மேனன் இயக்கியுள்ள படத்துக்கு 'கிடார் கம்பி மேலே நின்று' எனத் தலைப்பிட்டுள்ளனர். கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி...

கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை நெரிப்பது தேவையற்றது: கார்த்தி

ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கார்த்தி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஜூன் 18-ம் தேதி ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை வெளியிட்டது மத்திய அரசு. அந்த...

சட்டம் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல: சூர்யா காட்டம்

ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக நடிகர் சூர்யா தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். ஜூன் 18-ம் தேதி ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவை வெளியிட்டது மத்திய...

இந்தியில் தயாராகிறது ‘ராட்சசன்’: நாயகனாக அக்‌ஷய் குமார் ஒப்பந்தம்

'ராட்சசன்' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க அக்‌ஷய் குமார் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட...

ஓடிடியில் வெளியாகிறது டாக்டர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர்...

தமிழக முதல்வருக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி

தனது மகளின் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தியதற்குத் தமிழக முதல்வருக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர்...

முடிவுக்கு வந்த சர்ச்சை: திரையரங்குகளில் வெளியாகிறது டாக்டர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்டர்' படத்தின் வெளியீட்டுச் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில்...

ரசிகன் முதல் மாஸ்டர் வரை…. வசீகர குரலால் ரசிகர்களை கவர்ந்த விஜய்

நடிப்பு, நடனம், ஆக்‌ஷன் என பக்கா கமர்ஷியல் ஹீரோவாக வலம் வரும் விஜய்யின், வசீகர குரலுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய்யை பாடகராக அறிமுகம் செய்தது இசையமைப்பாளர் தேவா...

முதல் பார்வை: ஜகமே தந்திரம்

மதுரை ரவுடி, லண்டனுக்குச் சென்று என்ன செய்தார் என்பதுதான் 'ஜகமே தந்திரம்'. மதுரையில் ரவுடியாக வலம் வருபவர் புரோட்டா கடை வைத்திருக்கும் சுருளி. அவருக்கு திடீரென்று...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...