Home News

News

திண்டிவனத்தில் மின்சார இருசக்கர வாகனம் தீ பற்றி எரிந்து விபத்து

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மின்சார இருசக்கர வாகனம் தீ பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த வாகனங்கள் மீதும் தீ பரவியதால் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள்...

மொழி,கலாச்சாரத்தை காப்பதில் தமிழர்கள் முதலிடத்தில் உள்ளனர் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேச்சு!

மொழியையும், கலாச்சாரத்தையும் காப்பதில் தமிழர்கள் முதலிடத்தில் உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற புதிய நீதிமன்ற கட்டிட திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு...

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு அமல்: ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு

கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்றுமுதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் பூ, பழம், காய்கறி மற்றும் உணவு தானியங்கள் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு சற்று...

கோவை போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல்

கோவை போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய 8ம் வகுப்பு பள்ளி மாணவி!

கோவையில் எட்டாம் வகுப்பு சிறுமி இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்தியதற்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கோபத்தில் சிறுமி வீட்டை விட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சசிகலாவிடம் நடந்த 2 நாள் விசாரணை நிறைவு மாஜி மூத்த அமைச்சர்கள் சிக்குகின்றனர்: சிறையில் இருந்தபோது கொடநாடு கொள்ளை குறித்து உங்களுக்கு முதலில் தகவல் கொடுத்தது யார்?

 சசிகலாவிடம் 2 நாட்கள் நடந்த ஒன்பதரை மணி நேரம் விசாரணை நேற்று முடிந்தது. இதையடுத்து சசிகலா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படிடையில் அடுத்தக்கட்டமாக வழக்கில் சந்தேகிக்கப்படும் அதிமுகவின் முன்னாள் மூத்த அமைச்சர்களிடம்...

இந்தியாவில் ஒரே நாளில் 2,527 பேருக்கு கொரோனா..33 பேர் பலி.. 1,656 பேர் குணமடைந்தனர்!!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில்...

அழிந்து வரும் பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் முயற்சி: பவளப்பூச்சிகளை செயற்கை முறையில் இனப்பெருக்கத்திற்கு ஈடுபடுத்தி வரும் விஞ்ஞானிகள்

அழிந்து வரும் பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக, விஞ்ஞானிகள் கற்றாழை இன பவளப்பூச்சிகளை செயற்கை முறையில் இனப்பெருக்கத்திற்கு ஈடுபடுத்தி வருகின்றனர். புளோரிடா கடல் பகுதியில் பவளப்பூச்சிகளை தாக்கிய புதிய வகை நோயால்...

புதிய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தியது ஏன்? – தமிழக அரசு தெளிவுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

புதிய விவசாய இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தியது குறித்து தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில...

இலங்கை பொறியாளரை எரித்து கொன்ற 6 பேருக்கு தூக்கு; 9 பேருக்கு ஆயுள்: பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இலங்கையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரியந்த குமார தியவதன (49) என்பவர், 11  ஆண்டுக்கு முன் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அவர், பாகிஸ்தானின் சியால்கோட் நகரிலுள்ள தொழிற்சாலையொன்றில்...

தமிழகத்தில் மட்டுமல்ல, கர்நாடகாவிலும் மறைமுக இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு இருக்கிறது: கி.வீரமணி

தமிழகத்தில் மட்டுமல்ல, கர்நாடகாவிலும் மறைமுக இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு இருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திராவிடர் கழக நீட்...

குஜராத் மாநிலம் அனைத்துத்துறைகளிலும் வெற்றியும், வளர்ச்சியும் அடைவது பெருமிதம் அளிக்கிறது: பிரதமர் மோடி பேச்சு

குஜராத் மாநிலம் அனைத்துத்துறைகளிலும் வெற்றியும், வளர்ச்சியும் அடைவது பெருமிதம் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் பனஸ்கந்தாவில் பல திட்டங்களை தொடங்கி வைத்தபின் பிரதமர் நரேந்திரமோடி பேசினார். வித்யா...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...