Home News

News

புரதச் சத்து நிறைந்த 2,000 ‘கருங்கோழி’ குஞ்சுகளை ஆர்டர் செய்த தல தோனி: ஜாபுவா மாவட்ட கலெக்டர் அனுப்பிவைப்பு

புரத சத்து நிறைந்த கருங்கோழிகளை வளர்ப்பதற்காக அதன் குஞ்சுகளை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஜாபுவா கலெக்டர் அனுப்பி வைத்தார். மத்திய பிரதேச மாநிலம்...

வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி +2 மாணவர்கள் மேசையை உடைத்த சம்பவம்: 10 மாணவர்கள் தற்காலிக நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு

வேலூர்: வேலூர் மாவட்டம் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்கள் வகுப்பில் உள்ள மேசையை உடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 10 மாணவர்களை தற்காலிக நீக்கம் செய்து...

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு திருமயத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு-மாடுகள் முட்டி 3பேர் காயம்

திருமயத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றிய திமுக...

சென்னை தெற்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல் : மாவட்டச் செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. உட்கட்சித் தேர்தல் குறித்து மாவட்டச் செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க. 15 வது உட்கட்சி தேர்தலில், வட்டக் கழகத்திற்கு ஒரு அவைத்தலைவர்,...

ஒமிக்ரானிடம் வேலைக்கு ஆகலையாம் கோவிஷீல்டுக்கு பூஸ்டர் அவசியம்: ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அவசியம் செலுத்திக் கொள்ள வேண்டுமென இந்திய மருந்துவ ஆராய்ச்சி கழகம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா தொற்று பாதித்து இயற்கையாக பெறப்பட்ட...

மது கடத்தலுக்கு ஆதரவு; திருவையாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

 தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஞானமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மது கடத்தலில் ஈடுபட்டவருக்கு சாதகமாக செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி...

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்குக: ஓபிஎஸ்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்தி வழங்க தமிழக அரசு...

திருவாரூர் | இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள ரெட்டைப் புலி, மூன்றாம் சேத்தி, நான்காம் சேத்தி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால்...

சென்னை பாம்பு பண்ணையில் வன விலங்குகளைக் கையாள பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி

சென்னை கிண்டியில் உள்ள பாம்பு பண்ணையில், வன விலங்குகளைக் கையாள்வது தொடர்பாக பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை கிண்டி சிறுவர் பூங்கா அருகில் பாம்பு...

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் வலுக்கிறது

சிதம்பரம் ராஜா முத்தையா அரசுமருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களை தனியார் மருத் துவக் கல்லூரியில் கட்டப்படும் கல்விக் கட்டணத்தை கட்ட வேண் டும் என்று நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு, கட்டணத்தை...

பிஎம் கிசான் பயனாளிகள் மற்றும் விடுபட்ட இதர விவசாயிகளுக்கு முழுமையாக விவசாய கடன் அட்டை வழங்கிட நாளை முதல் சிறப்பு முகாம்

தமிழ்நாட்டில் 38.25 இலட்சம் விவசாயிகள் பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டம் (பிஎம் கிசான்) மூலம் பயனடைந்து வருகின்றனர். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து  பிரதம மந்திரியின் கௌரவ நிதி...

மாநிலத்திற்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

மாநிலத்திற்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறோம்  என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார். வகுப்பில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது இங்கொன்றும், அங்கொன்றுமாக உள்ளது என...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...