திருவொற்றியூர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு இடிந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்த இளைஞர் தனியரசை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று...
டெல்லியி்ல் கரோனா பரவல் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்களை உடனடியாக மூட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடைகளைத் திறப்பதிலும், பொதுப் போக்குவரத்திலும்...
விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படும் விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், "ஒரு திட்டத்தை அதிமுக செயல்படுத்தினால் அது ரத்தம், அதே திட்டத்தை...
திருவொற்றியூரில் இடிந்து விழுந்த கட்டிடம் தொடர்பாக 3 மாதங்கள் முன்னரே பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை...
பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுரவ் கங்குலி...
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.3 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில்...
உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘ம.பி. உள்ளாட்சித் தேர்தல்...
ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார்...
கரோனா வைரஸை எதிர்ப்பதற் காக 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட 9 மாதங்கள் கழித்து 3-வது டோஸ் போடப்படும் என்றும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட அதே மருந்து செலுத்தப்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை ஓய்ந்து கடந்த சில வாரங்களாக வெயிலடிக்கத் தொடங்கியிருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த சீஸனுக்கு உப்பளங் களை தயார் செய்யும் பணிகளை உற்பத்தியாளர்கள் தொடங்கியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி,...
தமிழகத்திற்கான மழை வெள்ள நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு காட்டும் தாமதம் ஏமாற்றம் அளிக்கிறது என்றும், மத்திய அரசிடமிருந்து மழை மற்றும் வெள்ள நிவாரண நிதியைப் பெறுவதில் தமிழக அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது...
ஒமைக்ரான் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம் என்று மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...