Home News

News

பெரிய நகராட்சியாக அரியலூர் மாற்றப்படும்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அரியலூரைச் சுற்றியுள்ள கிராமங்கள் இணைக்கப்பட்டு பெரிய நகராட்சியாக மற்றப்படும் என மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு...

சென்னையில் 24 வீடுகள் இடிந்து தரைமட்டம்; மாற்று வீடுகள், ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் குடிசை மாற்று வாரியக் கட்டிடத்தில் 24 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ள நிலையில் இதில் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கரோனா, விலைவாசி உயர்வுக்கு இடையே போலி வேலைவாய்ப்பு: நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கோரிக்கை

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, கரோனா பாதிப்பு, ஒமைக்ரான் அச்சுறுத்தல் என பல இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாகி உள்ள சூழ்நிலையில் போலி வேலைவாய்ப்பு புதிதாக உருவேடுத்து இருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சல்மான் கான் நலமாக உள்ளதாக ட்விட்டரில் தகவல்

பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சல்மான் கான் நலமாக உள்ளதாக ட்விட்டரில் தகவல் அளித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஒரு பாம்பு என் பண்ணை வீட்டில் நுழைந்தது, நான்...

இந்தியாவில் ஓமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் ஓமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 19 மாநிலங்களில் ஓமிக்ரான் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி ராகுல் காந்தி வரவேற்பு

நாட்டு மக்களிடம் நேற்று முன்தினம் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜனவரி 10-ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார்.

இளம்பெண்களை திமுகவில் அதிகம் இணைக்க வேண்டும்: மகளிர் அணிக்கு கனிமொழி அறிவுறுத்தல்

திமுக மகளிரணிச் செயலரும், எம்.பி.யுமான கனிமொழிநேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொள்கை உறுதி கொண்ட இளைஞர்கள், எழுச்சிமிக்க பெண்களால் கட்டமைக்கப்பட்டது திமுக. நம் கழகத்தின் அடித்தளமாக விளங்கும் இளையவர்கள் பலரை நம்...

நல்லிணக்கத்தை போதிக்கும் நன்னாள் – தமிழக ஆளுநர், முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: "மகிழ்ச்சி நிறைந்த சிறப்பான கிறிஸ்துமஸ்...

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு சிறை – உயர் நீதிமன்றம்

சென்னை திருவொற்றியூரில் பழைய பொருட்கள் விற்பனை தொழில் நடத்தி வந்த ஏ ஹெச் எம் டிரேடர்ஸ் மற்றும் முகமது அலி அண்ட் கோ ஆகிய இரு நிறுவனங்களும், அரசு நிலத்தை...

மின் கட்டணத்திற்குமா ஜி.எஸ்.டி.? – ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

திருச்சி மின் திட்டத்தில் மின் இணைப்பு எண் 464-ன் மின் கட்டணம் ரூ.95. இதற்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி ரூ.90 என்பதைத் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி தாமதம்: தயாரிப்பு வேகம் குறைகிறது?

பிரபல வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் இருசக்கர வாகன சேவைகளைத் தரும் ஓலா நாட்டின் 75-வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று தனது மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது....

கிறிஸ்துமஸ்: குழந்தைகளின் உள்ளங்களை கவரும் கிறிஸ்துமஸ் தாத்தா!

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, உலா வரும் கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு தன் உடையில் ஒளித்து வைத்திருக்கும் இனிப்புகளை, தேடிப்பிடித்து வழங்குவது குழந்தைகளை குதூகலப்படுத்தும் விஷயமாகும். அவரது உருவம் குழந்தைகளுக்கு பிடித்த ஒன்றாகிவிட்டதால், உலகமெங்கும் கிறிஸ்துமஸ் தாத்தா...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...