Home News

News

நாடு முழுவதும் 2021 நீட் முதுகலைத் தேர்வு இன்று தொடங்கியது

2021-ம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதுகலை பொது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான நீட் தேர்வை...

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 2 கோடி கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்: ராதாகிருஷ்ணன்

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 2 கோடி கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை (செப்....

பாரதியாரின் உருவப் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, அவரின் உருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர்,...

கரோனா பரவல், தடுப்பூசி: பிரதமர் மோடி ஆலோசனை

கோவிட் -19 தொடர்பான சூழ்நிலை மற்றும் தடுப்பூசி குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் தலைமை வகித்தார். கோவிட் -19 தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர்...

‘‘நான் ஒரு காஷ்மீர் பண்டிட்’’- ஜம்முவில் ராகுல் காந்தி பேச்சு: பாஜக கடும் விமர்சனம்

ஜம்மு -காஷ்மீர் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அங்கு பேசியபோது, நான் ஒரு காஷ்மீர் பண்டிட் எனக் கூறினார். இதனை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து...

வங்கி கணக்குகளை ஒருங்கிணைத்து வழங்கும் புதிய நெட்வொர்க் சேவை அறிமுகம்

ஒருவரின் வங்கிக் கணக்குகளை ஒருங்கிணைத்து நெட்வொர்க் முறையில் நிதி சார்ந்த சேவைகளை பெறும் வசதி அறிமுகமாகிறது. முதல்கட்டமாக 8 வங்கிகள் இந்த சேவையை வழங்கவுள்ளன. கணக்குகள்...

மண்பாண்டம், செங்கல் சூளை, நில மேம்பாடு மற்றும் சாலைப் பணிக்கு மண் எடுக்க அனுமதி: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்

தமிழகத்தில் மண்பாண்டம் செய்பவர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், நில மேம்பாடு மற்றும் சாலைப் பணிக்கு மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சட்டப்பேரவையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய, பாப்பிரெட்டிபட்டி...

முதல் பார்வை: லாபம்

கிராமத்து நிலங்களை வளைத்துப் போட்டு பயோ டீசல் தொழிற்சாலையை நிறுவ நினைக்கும் தொழிலதிபரும், விவசாயத்தாலேயே மாற்றம் ஏற்படும் என்று நிரூபிக்கப் போராடும் இளைஞனும் மோதினால் அதுவே ‘லாபம்’.

விநாயகர் சதுர்த்தி: மூன்று நாள் தொடர் விடுமுறை… பயணிகளால் நிரம்பி வழிந்த பேருந்துநிலையங்கள்

நிரம்பி வழிந்தனவிநாயகர் சதுர்த்தியையொட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு நேற்று பயணம் மேற்கொண்டனர். நிண்ட நேரம் காத்திருந்தும் போதிய பேருந்துகள் கிடைக்கவில்லை என...

பெங்களூருவில் தலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு எதிராகவும், ஆப்கனிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் பெங்களூருவில் படிக்கும் ஆப்கனிஸ்தான் மாணவர்கள் கடந்த இரு தினங்களாக பெங்களூரு மாநகராட்சி அலுவலக சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஜினியின் ‘அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும்...

புதிய ஆளுநர் நியமனம்: ஓபிஎஸ், ராமதாஸ், அன்புமணி வாழ்த்து

தமிழகத்தின் புதிய ஆளுநருக்கு ஓபிஎஸ், ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...