Home News

News

பாரதியார் நினைவுநாளை முன்னிட்டு அரசு சார்பில் ஆண்டுதோறும் செப்.11-ம் தேதி ‘மகாகவி நாள்’ கடைபிடிக்கப்படும்: நூற்றாண்டை முன்னிட்டு 14 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்.11-ம் தேதி அரசு சார்பில் ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும் என்றுமுதல்வர் ஸ்டாலின் அறிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் 10-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கை:

64-வது நினைவு தினம் அனுசரிப்பு; தியாகி இமானுவேல் சேகரனின் உரிமைக் குரலை ஒலிக்கச் செய்வோம்: முதல்வர், தலைவர்கள் புகழாரம்

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மற்றும் தலைவர்கள் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் நேற்று...

கரோனா பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வளர்ந்து வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

கரோனா பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு மிகவும் வலுவாக வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார்தாம் பவன் அரங்கை காணொலி வாயிலாக திறந்து வைத்து...

70 ஆண்டுகளில் காங்கிரஸ் உருவாக்கியதை பாஜக 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது: ராகுல் காந்தி சாடல்

காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் உருவாக்கியதை பாஜக கடந்த 7 ஆண்டுகளில் ஒவ்வொன்றையும் வி்ற்றுவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய தேசிய...

கன்டெய்னர் முனையம் அமைக்க அரபு நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி ஒப்பந்தம்; ரூ.2,500 கோடியில் தகவல் தரவு மையம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தமிழகத்தில் ரூ.2,000 கோடி மதிப்பில் கன்டெய்னர் முனையம் உள்ளிட்டவை அமைப்பது தொடர்பாக, அரபு நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், ரூ.2,500 கோடியில் தகவல் தரவு மையம் அமைக்க முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

4 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்திட்டம் விரைவில் தொடக்கம்: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

``தமிழகத்தில் 4 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின்திட்டம் விரைவில் தொடங்கப்படும்” என்று, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வளர்ச்சி...

தமிழக வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக பாரதியாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் திரு சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் சங்க ...

தீபாவளிக்கு அண்ணாத்தயுடன் மோதும் சிம்புவின் மாநாடு!

மாநாடு படத்தை தீபாவளியன்று வெளியிடுகிறோம். படம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தீபாவளிக்கு சிம்புவின் மாநாடு படத்தை வெளியிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

பெண்கள், குழந்தைகளின் கல்வியைக் காப்பாற்றுங்கள்: ஆப்கனுக்கு யுனெஸ்கோ வலியுறுத்தல்

தலிபான் தீவிரவாதிகளின் இடைக்கால ஆட்சி ஆப்கானிஸ்தானில் விரைவில் அமைய இருக்கும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வியைக் காப்பாற்ற வேண்டும் என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து...

தமிழறிந்த ஒவ்வொருவரிலும் பாரதியார் வாழ்கிறார்: கமல்

தமிழறிந்த ஒவ்வொருவரிலும் பாரதியார் வாழ்கிறார் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி எனப் பன்முகம் கொண்டு திகழ்ந்தவர் பாரதி....

சிகிச்சை முடிந்து துபாயிலிருந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்

சிகிச்சை முடிந்து துபாயிலிருந்து இன்று சென்னை திரும்பினார் விஜயகாந்த். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் ஆண்டுதோறும் வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை மற்றும் மருத்துவப்...

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்; வயது வரம்பை அரசு நீக்க வேண்டும்: ராமதாஸ்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமன வயது வரம்பை அரசு நீக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 11) வெளியிட்ட அறிக்கை:
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...