Home News

News

மதுரையில் 5 கி.மீ. நீளம்கொண்ட புதிய பறக்கும் பாலம் – விரைவில் அமைய உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தகவல்

மதுரை தெற்கு வாசல் பாலத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில், அதன் அருகே நெல்பேட்டை முதல் அவனியாபுரம் வரை 5 கி.மீ தொலைவிற்கு மற்றொரு பாலம் அமைப்பதற்கான...

புதிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் – ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் 3,000 பேருக்கு...

மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசுவதா? – தமிழக ஆளுநருக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டனம்

எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும்; இதில் இந்தியா விதிவிலக்கு அல்ல' என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதற்கு திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக்...

ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் புதிய படம் – தொடங்கி வைத்த லோகேஷ் கனகராஜ்

நடிகர் ரியோராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது. படத்தின் முதல் ஷாட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் க்ளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார்.

இபிஎஸ் அழைத்தால் ஓபிஎஸ் இணைவார்: பெங்களூரு புகழேந்தி நம்பிக்கை

அதிமுக சிதறிப் போகாமல் இருப்பதற்காக, இபிஎஸ் அழைத்தால், ஓபிஎஸ் மீண்டும் இணைவார், என்று பெங்களூரு புகழேந்தி நம்பிக்கை தெரிவித்தார். சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பசும்பொன்...

ஒரே கப்பலில் அதிக காற்றாலை இறகுகள் இறக்குமதி: தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை

ஒரே கப்பலில் இருந்து அதிக காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்து தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத் தலைவர்...

குஜராத்தில் அமலாகிறது பொது சிவில் சட்டம்: குழு அமைக்க மாநில அமைச்சரவை ஒப்புதல்

குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார். ஒருவர் பின்பற்றும் மதம்,...

சல்மான் ருஷ்டிக்கு மிரட்டல்: ஈரான் அமைப்பு மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஈரானின் கோர்டாட் என்ற அமைப்புக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த...

ரூ.900 கோடியில் 21 மாடி வணிக வளாகத்துடன் போக்குவரத்து முனையமாகிறது சென்னை – பிராட்வே பேருந்து நிலையம்

பிராட்வே பேருந்து நிலையத்தை 21 மாடிகளுடன் ரூ.900 கோடி செலவில் வணிக வளாகங்களுடன் கூடிய போக்குவரத்து முனையமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

T20 WC | இலங்கையை அலறவிட்ட கிளென் பிலிப்ஸ், ட்ரெண்ட் போல்ட் – நியூஸிலாந்து  அபார வெற்றி

சிட்னியில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை 27-வது போட்டியில் குரூப் 1 அணிகளான இலங்கையும், நியூஸிலாந்தும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட் செய்ய முடிவெடுத்து...

பட்டியலின மாணவர்களுக்கு  தின்பண்டம் வழங்க மறுத்த வழக்கு: ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

தென்காசி அருகே பட்டியலின குழந்தைகளுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த வழக்கில் கைதான இருவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...