Home NewsUpdate

NewsUpdate

சென்னையில் தண்ணீருக்கு அடியில் மெட்ரோ: மாநில கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி

 சென்னையில் தண்ணீருக்கு அடியில் மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது சென்னை மாநகரில் ஏற்கெனவே 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன....

நல்லாசிரியர் விருதுக்குப் பரிந்துரைக்க நிபந்தனைகளை வெளியிட்டது தமிழக அரசு

நல்லாசிரியர் விருதுக்கு பள்ளி ஆசிரியர்களைப் பரிந்துரை செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில்...

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிப்பு: கள நிலவரம் என்ன?

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் பொங்கி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளப்பெருக்கால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய...

முல்லைப் பெரியாறு விவகாரம்: ஓபிஎஸ், ஆர்.பி.உதயகுமாருக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

 “முல்லைப் பெரியாறில் இருந்து தமிழக அரசு தண்ணீர் திறந்ததால், இங்குள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அதிமுக போராட்டம் நடத்தினால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுகவைக் கண்டித்து போராட்டம் நடத்தும்” என்று அக்கட்சியின் மாநிலச்...

‘அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி’ – மாணவர்களுக்கு தெரிவிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி’ ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து...

#இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் 7 மாதத்தில் 1 கோடி #வாக்காளர்கள் நீக்கம்: தலைமை தேர்தல் #அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: இரட்டைப் பதிவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 7 மாதத்தில் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்காளர் அடையாள அட்டைகளை ஆதாருடன் இணைக்கும் பணி கடந்த...

‘அப்பு எக்ஸ்பிரஸ்’… புனித் ராஜ்குமார் நினைவாக ஆம்புலன்ஸ் நன்கொடை அளித்த பிரகாஷ்ராஜ்

மறைந்த கன்னட நடிகர் புனித்ராஜ்குமார் நினைவாக ஏழைகளுக்காக சேவை செய்துவரும் மருத்துவமனை ஒன்றுக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கினார் நடிகர் பிரகாஷ்ராஜ். கன்னட திரையுலகில் முக்கியமான நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர்,...

இபிஎஸ் பக்கம் டெண்டர் கம்பெனி; ஓபிஎஸ் பக்கம் தொண்டர் அணி: மதுரை ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் ஆவேசம்

‘‘கே.பழனிசாமி பக்கம் டெண்டர் கம்பெனியை சேர்ந்தவர்கள் உள்ளனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருப்பவர்கள் தொண்டர் அணியை சேர்ந்தவர்கள் உள்ளனர், ’’ என்று ஓ.பன்னீர்செல்வம் அணி அதிமுக மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். மதுரை மாநகர...

நாட்டின் சுதந்திரத்தில் பாஜகவுக்கு துளியும் பங்கு இல்லை: சிபிஐ தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா விமர்சனம்

நாட்டின் சுதந்திரத்தில் பாஜகவுக்கு துளியும் பங்கு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா விமர்சித்தார். திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ம் மாநில மாநாடு இன்று தொடங்கியது....

தாம்பரம் அருகே மதுரப்பாக்கம் கிராமத்தில் 18 ஏக்கரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: எதிர்ப்பு தெரிவித்த 26 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதிக்கு உட்பட்ட மதுரப்பாக்கம் கிராமத்தில் ஏரி மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 18 ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 137 பேர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில்...

பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய காதல் ஜோடியை மீட்ட தீயணைப்பு குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, நேற்று முன்தினம் நெல்லித்துறை ஊராட்சி, குண்டுக்கல் துறை என்ற இடத்தில் பவானி ஆற்றின் திட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அன்று மதியம் பில்லூர் அணையில் இருந்து...

காமன்வெல்த் 2022: ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் வெள்ளி வென்று வரலாற்றை மாற்றி எழுதினார் இந்திய வீரர் அவினாஷ்

காமன்வெல்த் போட்டியில் 3,000மீ ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் வெள்ளி வென்று இந்திய வீரர் அவினாஷ் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார். 3,000மீ ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் 1998 முதல் 2018 வரை கென்ய வீரர்களே...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...