Home NewsUpdate

NewsUpdate

தினசரி 5 லட்சம் பேர் பாதிக்கப்படலாம்: இந்தியாவில் கரோனா 3-வது அலை பிப்ரவரியில் உச்சமடையும்: அமெரிக்க வல்லுநர் எச்சரிக்கை

இந்தியாவில் கரோனா வைரஸின் 3-வது அலை பிப்ரவரி மாதத்தில் உச்சமடையும், தினசரி 5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் பாதிப்பு குறைவா? – கூடுதல் எச்சரிக்கை அவசியமில்லையா?

2021ஆம் ஆண்டுடன் கரோனா விடை பெற்றுவிடும் என்று நினைத் திருந்த நிலையில், கரோனாவின் தாக்கம் மீண்டும் உச்சமடைந்துவருகிறது. 2021 டிசம்பர் பிற்பகுதியில் ஒமைக்ரான் (Omicron) சென்னையில் நுழைந்ததால், புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தமிழகத்தில் தடை...

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் வெளியே வந்தால் கைது: பிலிப்பைன்ஸ் அதிபர்

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார். உலக அளவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு 2021...

பிட்காயின் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத கடும் வீழ்ச்சி: 40 சதவீதம் சரிந்தது

பிட்காயின் கடந்த 3 மாதங்களில் இல்லாத வகையில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி...

கரோனா பரவல் | தமிழகத்தில் அனைத்து குறை தீர்க்கும் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் உள்ளிட்ட அனைத்து குறை தீர்க்கும் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக...

உச்சத்தில் கரோனா | அமெரிக்க நிலைமை 5 வாரங்களில் சீரடையும்: மருத்துவ நிபுணர்கள்

அமெரிக்காவில் கரோனா தீவிரமாக பரவும் நிலையில், 5 வாரங்களில் நிலைமை சீரடையும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், டுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களையே ஒமைக்ரான் அதிகளவில் பாதித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறு, குறு நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

நாடுமுழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதன் காரணமாக பொருளாதார தேக்கம் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றி வங்கிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்திானர். பொதுத்துறை...

நீட் விலக்கு; அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும்: சி.விஜயபாஸ்கர்

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். நீட் தேர்வு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க, முதல்வர் ஸ்டாலின்...

வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்: 2030-ல் ஜப்பானை முந்தும்; ஆய்வில் தகவல்

2030 ஆம் ஆண்டுக்குள் ஜப்பானை முந்தி ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா முன்னேறும் என்று அண்மையில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ்...

‘உறுதியான நிலைப்பாட்டை எடுங்கள்’ – பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிய ஐஐஎம் மாணவர்கள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐ.ஐ.எம் கல்விக் குழும மாணவர்கள் இந்தியாவில் அதிகரித்துள்ள வெறுப்பு நிகழ்வுகள் தொடர்பாகக் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர். சில தினங்கள் முன் ஹரித்வார் தரம்...

ஞாயிறு முழு ஊரடங்கு: வண்டலூர் உயிரியல் பூங்காவைப் பார்வையிட அனுமதி இல்லை

கரோனா பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) வண்டலூர் உயிரியல் பூங்காவைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வண்டலூர் அறிஞர்...

நீட் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த அவசர சட்டம்: விசிக வலியுறுத்தல்

தனியார் நீட் பயிற்சி மையங்களில் மாணவர்களிடம் ரூ.5750 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த அவசர சட்டம் கொண்டுவரவேண்டும் என தமிழக அரசிடம் விடுதலைச்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...