Home NewsUpdate

NewsUpdate

கன்னியாகுமரியில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குமரகோவில் பகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, வள்ளியாறு, பழைய ஆறு...

பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் – உயர்நீதிமன்றம் வேதனை

பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. விபத்துக்களில் பலியாவோருக்கு இழப்பீட்டை தீர்மானிக்க எட்டு வாரங்களில் உரிய...

கன்னியாகுமரியில் துண்டிக்கப்பட்ட இரண்டு முக்கிய சாலைகளில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது

மழை காரணமாக திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் தற்போது குறைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்த வெள்ளத்தின் அளவு குறைந்தது. வெள்ளப் பெருக்கால் துண்டிக்கப்பட்ட இரண்டு...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பானர்ஜி பணியிட மாற்றத்துக்கு சிஜேஏஆர் அமைப்பு எதிர்ப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பானர்ஜி பணியிட மாற்றத்துக்கு மேலும் ஓர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி பானர்ஜியை பணியிட மாற்றம் செய்யும் கொலீஜியம் தீர்மானத்தை திரும்ப...

1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கடலூரில் நேரடி வகுப்புகள் தொடங்கின

கடலூரில் மழை நீர் முற்றிலும் அகற்றப்பட்டு கட்டிடத்தையும் உறுதி செய்யப்பட்டு, தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் கன மழையால் தொடங்கப்படாமல் இருந்த 1 ஆம் வகுப்பில் இருந்து...

ஆம்பூரில் ஏரிகள் நிரம்பியன : குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீர்

ஆம்பூர் துத்திப்பட்டு மற்றும் பெரியவரிகம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை, காலணி தொழிற்சாலைகள் குடியிருப்பு இடங்களுக்கு மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...

டிகிரி முடித்தவர்களுக்கு ஸ்டேட் பேங்கில் 8000 காலிப்பணியிடங்கள்! இப்போதே விண்ணப்பியுங்கள்.

பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 8000 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பொது...

இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். இவர் குறித்த முக்கிய தகவல்கள் இவை.

ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார். அவர் 1978ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடுளில்...

ஒன்னுமே இல்லாத படத்திற்கும் இளையராஜா உயிர் கொடுத்து விடுவார் பாரதிராஜா

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்துள்ள படம் தமிழரசன். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா...

நுங்கம்பாக்கம் ஓஎன்ஜிசி தலைமை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, பணம் திருட்டு

சென்னை நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், நாராயணம்மாள் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன் (59), எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தில் தலைமை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம்...

பல்லாவரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை திருடிய கும்பலை சேர்ந்த ஒருவர் கைது

சென்னை பல்லாவரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் செய்யப்படும் கைரேகை பதிவு ஆவணங்களை பறித்து சென்ற நபரை அங்கிருந்த பணியாளர்கள் பிடித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்....

2 ஆண்டுக்கு பிறகு மறுபிரவேசம்: வெற்றியுடன் தொடங்கினார், சானியா

ரூ.194 கோடி பரபரப்பான பரிசுத்தொகையான ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை இந்திய விட்டு விலகி நட்சத்திர...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...