Home Politics

Politics

புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதல் முறை: சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றிய முதல் பெண் அமைச்சர்

விவசாயிகளுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காரைக்காலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார். காரைக்கால்...

75-வது சுதந்திர தினம்: விருதுநகரில் கொடியேற்றி கொண்டாட்டம் நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுதும் வைர விழாவாகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கரோனா பெருந்தொற்று காலத்திலும் அரசின் வழிகாட்டுதலோடு தகுந்த முன்னெச்சரிக்கையோடு விருதுநகர் மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டது. விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட...

சுதந்திர தினத்தின் வெள்ளி விழா, பொன் விழாவைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் கொண்டாடப்படும் பவள விழா: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சுதந்திர தினத்தின் வெள்ளி விழா, பொன் விழாவை கருணாநிதி முதலமைச்சராக இருந்து கொண்டாடினார். சுதந்திர தினத்தின் பவள விழாவினை மீண்டும் திமுக அரசு கொண்டாடுவது தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமிதம் அளிக்கிறது என...

நாடாளுமன்றம் தான் நமது ஜனநாயகத்தின் ஆலயம்: 75 ஆவது சுதந்திர தின விழாவை ஒட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

"நம்முடைய ஜனநாயகம், நாடாளுமன்ற முறையை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால், நாடாளுமன்றம் தான் நமது ஜனநாயகத்தின் ஆலயம்" என்று நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு ஆற்றிய...

வேதனையான நிதிநிலை அறிக்கை: ஓபிஎஸ் விமர்சனம்

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஆட்சிக்கு வந்த திமுகவின் முதல் நிநிதிநிலை அறிக்கை, மக்களை விரக்தியை நோக்கி அழைத்துச் சென்றுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர்

சென்னையில் வேளாண் அருங்காட்சியகம், தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டு மையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையின்போது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில்...

தமிழக பட்ஜெட் 2021: 12,525 கிராமத்துக்கு இணைய வசதி

மின்னாளுகை பயன்பாட்டில் ஏனைய மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கிவிட்டது. மக்கள் நேரடியாக அணுகும் முக்கியத் துறைகளில் மின்னாளுகைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது 131 சேவைகள் இ-சேவை மையங்கள் வாயிலாகவும், 55...

பழைய வாகனங்களை நீக்கும் கொள்கை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

பழைய வாகனங்களை உபயோகத்தில் இருந்து நீக்கும் கொள்கையை பிரதமர்நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். தானியங்கி அடிப்படையிலான இந்த கொள்கை முடிவு நேற்று குஜராத்தில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில்...

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” தொடங்கி 100 ஆவது நாள் வரை!.. ஸ்டாலின் சாதனைகள் என்ன?

தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன. இதை கேக் வெட்டியும் இனிப்பு வழங்கியும் திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த 10...

கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள 300 படுக்கைகள் அமைப்பு; பெரியார் நகரில் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கரோனா தொற்று 3-ம் அலையை எதிர்கொள்ள பெரியார் நகரில் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டபெரியார் நகரில்...

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...