Home Sports

Sports

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தொடரும் மழை; 4ஆம் நாள் ஆட்டம் நடக்குமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடந்து வரும் மைதானத்தில் தொடர் மழை பெய்து வருவதால் நான்காம் நாள் ஆட்டம் நடக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சுவிட்சர்லாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது இத்தாலி

யூரோ கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்து அணியை 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது இத்தாலி அணி. 52-வது நிமிடத்தில் நிக்கோலா பரெல்லா உதவியுடன் பந்தை பெற்ற மானுவல் லோகடெலி...

மூளையில் அதிர்ச்சியும், நினைவிழப்பும்; குணமடைந்துவிடுவேன்: ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி

கிரிக்கெட் போட்டியில் சக வீரருடன் மோதி காயமடைந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி தனது உடல்நலன் குறித்து தகவல் பகிர்ந்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு குறித்து டுவிட்டரில் காரசார விவாதம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனில் நியூசிலாந்து அணிக்கெதிராக வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் இந்திய அணி நிர்வாகத்திற்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...

இங்கிலாந்து பயணம் ஜாலிதான்: குடும்பத்தினரையும் அழைத்துச் செல்ல இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ அனுமதி

இங்கிலாந்து பயணத்துக்கு இந்திய அணியினர் செல்லும்போது அவர்களின் குடும்பத்தாரையும் உடன் அழைத்துச் செல்ல பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வீரர்களுக்கு மட்டுமல்ல இந்திய மகளிர் அணியினர்,...

கரோனாவால் என் குடும்பத்தினரும் பாதி்க்கப்பட்டனர்; என்னால் பயிற்சிக்கு செல்ல முடியவில்லை: வருண் சக்ரவர்த்தி வேதனை

கரோனாவில் இருந்து நான்குணமடைந்தபின்பும் என்னால் பயிற்சிக்குச் செல்ல முடியவில்லை. உடல் சோர்வாகவும், தலைசுற்றலாகவும் இருக்கிறது என்று தமிழக வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரருமான வருண் சக்ரவர்த்தி தெரிவித்தார். 14-வது...

இங்கிலாந்து டெஸ்ட் அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் – இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம்

எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு நடத்திவிட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது. புதுடெல்லி:

மும்பை இந்தியன்ஸ் வீரர் பியூஷ் சாவ்லாவின் தந்தை கரோனாவால் உயிரிழப்பு

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லாவின் தந்தை கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 60. இது...

ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்த சி.எஸ்.கே வீரர் – பத்தே நிமிடத்தில் ஏற்பாடு செய்து கொடுத்த சோனுசூட்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல்-லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். அவர்,  தனது 65 வயது அத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உடனடியாக...

Dhoni | சக வீரர்கள் பாதுகாப்பாக சென்ற பிறகே நான் விமானத்தில் ஏறுவேன்: தோனி திட்டவட்டம்

ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து சக சிஸ்கே வீரர்கள் அதாவது வெளிநாட்டு உள்நாட்டு மற்ற வீரர்கள் பாதுகாப்பாக வீடு போவதை உறுதி செய்த பிறகு தான் விமானத்தில்...

வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு- ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத இருந்தது.

இங்கிலாந்தில் இருந்து 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்று சென்னை வந்தன

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரசை விட தற்போது பரவி வரும் கொரோனாவால்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...