Home Tamilnadu

Tamilnadu

தி.மலை | பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற இருளர் குடியிருப்பு மாணவிகள்: உயர்கல்விக்கு அரசு உதவிட வேண்டுகோள்

 பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு அரசாங்கம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என இருளர் சமூகத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்வி மற்றும் பொருளாதாரம் என்பது பழங்குடி இருளர் சமுதாய...

WTC இறுதிப் போட்டி | இந்திய அணியில் ராகுலுக்கு மாற்றாக இஷான் கிஷன் சேர்ப்பு!

மும்பை: எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் காயமடைந்த கே.எல்.ராகுலுக்கு மாற்றாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு...

சென்னையில் கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 9 பேர் கைது

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த 9 பேரை கைது செய்துள்ள போலீஸார், அவர்களிடமிருந்து 19 டிக்கெட்டுகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை பறிமுதல்...

‘தி கேரளா ஸ்டோரி’க்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி: தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

சென்னை: உச்ச நீதிமன்றம், கேரளா உயர் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்...

தனித்துவம், தன்னாட்சி அதிகாரத்தை இழந்த சென்னை மாநகராட்சி: முடிவுக்கு வந்த 100 ஆண்டு பழமையான சட்டம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய விதிகளால், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சி சட்டம் முடிவுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் இருந்தாலும், பெருநகர சென்னை மாநகராட்சி, தன்னாட்சி அதிகாரத்துடனும், தனித்துவத்துடனும்...

ஆக.10-ல் ரஜினியின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 11-ம் தேதி சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ வெளியாவது...

புதுச்சேரி | நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த விவகாரம் – ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர், பொது மக்களுடன் முற்றுகையிட்டார். புதுச்சேரி நகரத்திற்கு அடுத்த பெருநகரமாக விளங்கும் வில்லியனூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின்...

கரோனா குறித்த பீதி பரவாமல் தடுக்கப்பட வேண்டும்: மன்சுக் மாண்டவியா

கரோனா குறித்த பீதி பரவாமல் தடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஜி20 சுகாதாரப் பணிக் குழுவின் இரண்டாம் அமர்வில் பங்கேற்று மன்சுக் மாண்டவியா...

4,133 பணியிடங்களுக்கு தேர்வு; சுகாதார நிலையங்களில் சிசிடிவி – தமிழக மருத்துவத் துறையின் புதிய அறிவிப்புகள்

"மருத்துவம் சார்ந்த 4,133 காலிப் பணியிடங்களுக்கான நபர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவர்" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று...

“அரிசி, எண்ணெய், பருப்பு அளவு குறைப்பு, உரிய சம்பளம் இல்லை” – சென்னையில் குமுறும் அம்மா உணவக ஊழியர்கள்

அம்மா உணவகத்துக்கு வழங்கப்படும் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அம்மா உணவக ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.   யில் முதன்முதலாக 2013-ம் ஆண்டு 207 அம்மா உணவகங்கள்...

பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு; 2-ம் கட்ட விசாரணையில் அதிகாரி அமுதாவிடம் 5 பேர் சாட்சியம்

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.அமுதா இன்று...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...