Home Tamilnadu

Tamilnadu

உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த உதவும் நிறுவனம்: தேர்வுக்கான ஒப்பந்தத்தை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், அந்நிய முதலீடுகள் அதிக அளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தை முதலீட்டுக்கான உகந்த மாநிலமாக மாற்றும் நடவடிக்கையாக, ஒற்றைச்சாளர முறை அனுமதி, நில வங்கி...

எஸ்விபி திவால் எதிரொலி: சென்செக்ஸ் 897 புள்ளிகள் வீழ்ச்சி

இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 897புள்ளிகள் (1.52 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 58,237 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 258 புள்ளிகள் (1.48...

ராகுல் காந்தியால் நாட்டுக்கு அவமதிப்பா? – கடும் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

தனது லண்டன் பேச்சு தொடர்பாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஆளுங்கட்சின் கோரிக்கைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கூச்சல் எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இரு...

தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச் சாவடிகளை உடனடியாக அகற்றுக: கே.பாலகிருஷ்ணன்

 "ஒன்றிய அரசு உத்தேசித்துள்ள சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் காலவதியாகியுள்ள 32 சுங்கச் சாவடிகளையும், 60 கி.மீ. தூரத்திற்கு குறைவாக இருக்கும் சுங்க சாவடிகளையும்,...

‘நாட்டு நாட்டு’ முதல் ‘அவதார் 2’ வரை – ஆஸ்கர் விருது முழு பட்டியல் இதோ

சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடலும், சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ படமும் பெற்றுள்ளன. இவை தவிர்த்து மற்ற பிரிவுகளில்...

அதிமுகவில் இணைந்தார் அமமுக இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர்

அமமுக இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சினை தொடர்ந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக...

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 121 புள்ளிகள் உயர்வு 

 மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 44 புள்ளிகள் உயர்வுடன் 59,179 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி...

‘கி.ரா. நூறு’ – இரு தொகுப்பு நூல்களை மார்ச் 13-ல் வெளியிடுகிறார் வெங்கய்யா நாயுடு

கி.ராவின் நூற்றாண்டு விழாவுடன் ‘கி.ரா. நூறு’ என்னும் இரு தொகுப்பு நூல்களை இம்மாதம் 13-ம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல்...

17,647 மெகாவாட்: தமிழகத்தில் மார்ச் 10-ல் உச்சத்தை தொட்ட மின்சார பயன்பாடு!

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக 17,647 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் தற்போதைய மின் தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும்...

ஆம்பூர் அருகே மணல் திருட்டு: மாட்டு வண்டிகளை பிடித்த கோட்டாட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா ஆம்பூர் பகுதிகளில் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டார். ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதி வழியாக அவர் சென்றபோது, எதிரே 2 மாட்டு...

அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பம்: இணையதளத்தில் உடனே பதிவேற்ற அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கோயில் அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக சென்னை: கோயில் அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இணையதளத்தில் நாளையே (இன்று) பதிவேற்ற வேண்டும் என்று அறநிலையத் துறைக்கு...

மக்களவை தேர்தலில் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

மக்களவைத் தேர்தலில் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் (ஐயுஎம்எல்) 75-வது ஆண்டு பவள விழா மற்றும் அகில இந்திய...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...