Home Tamilnadu

Tamilnadu

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 795 புள்ளிகள் சரிவு

மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 546 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,259 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 164 புள்ளிகள்...

தமிழகத்தில் 6, 7,8-ம் வகுப்பு பயிலும் 4 லட்சம் மாணவர்களுக்கு பல் பரிசோதனை – ‘புன்னகை’ திட்டம் தொடக்கம்

 தமிழகத்தில் உள்ள 4 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு பல் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, நந்தனம் அரசு மாதிரி மேனிலை பள்ளியில்,...

“100 யூனிட் இலவசம் தொடரும்” – ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் விவகாரத்தில் செந்தில்பாலாஜி விளக்கம்

ஒரே ஆதார் எண்ணில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு உள்ளது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். எத்தனை மின் இணைப்புகள் பெற்றிருந்தாலும், அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட்...

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது – பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து ஆலோசனை?

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் பொதுச் செயலாளர் தேர்தல், இடைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை...

ராணிப்பேட்டை: 3 மகள்களை காவல் பணியில் சேர்த்த தந்தையை தொலைபேசியில் வாழ்த்திய முதல்வர்

மூன்று மகள்களை காவல் பணியில் சேர்த்திட கடினமாக உழைத்த அவர்களது தந்தை வெங்கடேசனை உலக மகளிர் தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.

மாசித் திருவிழா | பழநி மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது

பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பழநி மாரியம்மன்...

“மின் கட்டணம் பல மடங்கு உயரும் ஆபத்து” – தமிழ்நாடு மின் வாரிய முடிவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

“ஒரே வளாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவை அனைத்தையும் ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டும் என்ற மின்சார வாரியத்தின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்”...

“தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது; சிலர் விலகுவதால் பாதிப்பு இல்லை” – வானதி சீனிவாசன்

"தமிழகத்தில் பாஜக அதிகமான புதிய நபர்களால், இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, பாஜகவில் இருந்து சிலர் விலகி வேறு கட்சிகளில் இணைவதால் எங்களது கட்சிக்கு எந்த...

”திமுக ஆட்சியை அகற்ற சதி” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு 

திமுக ஆட்சியை அகற்ற சதி நடப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த...

தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் முதல் தோற்றத்தை வெளிட்ட கமல்ஹாசன்

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கும் "கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் முதல் தோற்றத்தை உலக நாயகன் கமல்ஹாசன் இன்று (மார்ச் 6) வெளியிட்டார். தமிழ் திரையுலகில் மாறுபட்ட...

கர்நாடக பாஜக எம்எல்ஏ மகன் வீட்டிலிருந்து ரூ.6 கோடி பணம் பறிமுதல் – லோக்அயுக்தா போலீஸ் அதிரடி

 கர்நாடக பாஜக எம்எல்ஏ மகன் வீட்டிலிருந்து ரூ.6 கோடி பணத்தை லோக்அயுக்தா போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடகாவின் சன்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவான மதல்...

தேமுதிக பலத்தை நிரூபிக்கவே இடைத்தேர்தலில் போட்டி: விஜயபிரபாகரன் விளக்கம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில், பலத்தை நிரூபிப்பதற்காக தேமுதிக போட்டியிடுகிறது, என விஜய பிரபாகரன் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து,...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...