Home Tamilnadu

Tamilnadu

சென்னை மெட்ரோ பணிகளால் நிலவும் போக்குவரத்து நெரிசல் எப்போது குறையும்? – நிர்வாகம் விளக்கம்

சென்னை: மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இன்னும் ஓராண்டில் குறைக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்தார். சென்னை டி.எல்.எப் போரூர்...

உலக அளவில் ரூ.250 கோடியைத் தாண்டிய அஜித்தின் ‘துணிவு’ வசூல்

அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் உலக அளவில் ரூ.250 கோடியைத் தாண்டி வசூலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ சாமானியர்கள் மீது...

பரந்தூரில் விமான நிலைய எதிர்ப்புகளுக்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும்: மத்திய அமைச்சர் ஜோதி ராதித்யா சிந்தியா

சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும். விமான நிலையம் அமைக்க எழுந்துள்ள எதிர்ப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜோதி ராதித்யா எம்.சிந்தியா...

தைப்பூச திருவிழா | பக்தர்கள் வெள்ளத்தில் பழநி நகரம்: காவடி ஆட்டத்துடன் கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்காண பாதயாத்திரை பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பழநி நகரம் பக்தர்கள் வெள்ளத்தில் நிரம்பியுள்ளது. பழநி தண்டாயுதபாணி...

தைப்பூச திருவிழாவுக்கு பழனிக்கு படையெடுக்கும் பக்தர்கள்: பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிப்பு

தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் மலை மீது நடைபெறும் தங்கத் தேர் புறப்பாடு நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலில்...

இபிஎஸ் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பதில்மனு

பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்படுள்ள இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில்மனு...

தமிழகம் முழுவதும் விரைவில் காலை உணவுத் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

"காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி, கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று அந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு பகுதியிலே, ஒரு சில மாவட்டங்களில் அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது....

சுற்றுலா துறைக்கு மிக அதிக முன்னுரிமை: மத்திய பட்ஜெட் 2023-ல் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த சுற்றுலாத் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2023-24ம் நிதி ஆண்டுக்கான மத்திய...

ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கோரி வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கும் பங்கு உள்ளது எனவும், தான் ஜெயலலிதாவின் அண்ணன் என்றும் கூறி வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில், தீபக் மற்றும் தீபா ஆகியோர் பதிலளிக்க...

ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தகவல்

ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதர ஒத்துழைப்புக் கூட்டத்தில் அவர் இவ்வாறாக அறிவித்தார்.

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு ஏற்புடையதல்ல: ஜி.கே.வாசன்

"பிற பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், குடிநீர் வாரியம் போன்ற நிறுவனங்களின் ஓய்வூதியர்களுக்கு தொடர்ந்து DA உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் நிறுத்திவைத்துள்ளது...

திருப்பூர் தொழிலாளர்கள் நலனையும், பொது அமைதியையும் பாதுகாக்க வேண்டும்: பனியன் பொதுத் தொழிலாளர் சங்கம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம், பனியன் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் நேற்று அளித்த மனு விவரம்: பனியன் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...