Home World

World

பாம்பே ஜெயஸ்ரீக்கு லண்டனில் அறுவை சிகிச்சை

பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ, பிரிட்டனில் உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிவர்பூலில் இயங்கி வரும் நட்சத்திர விடுதி...

துருக்கி பூகம்பத்தில் உயிரிழந்த மகளின் கையை பிடித்து அமர்ந்திருந்த தந்தை

கரமன்மராஸ்: துருக்கியின் கரமன் மராஸ் பகுதியில், நெஞ்சை உருக்கும் ஒரு காட்சியை ஏஎஃப்பி நிறுவனத்தின் போட்டோகிராபர் ஆடம் அல்தான் பார்த்துள்ளார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அந்த பகுதியில் மீட்பு குழுவினர் வந்து...

IND vs NZ முதல் ஒருநாள் | இந்திய அணியை வீழ்த்திய வில்லியம்சன் – லேதம் வெற்றிக் கூட்டணி!

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது நியூஸிலாந்து அணி. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லேதமும்...

FIFA WC 2022 | அணிக்கு முதல் கோலை பதிவு செய்த மெஸ்ஸி: சவுதி அரேபியாவிடம் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி

நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணிக்கான முதல் கோலை அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி பதிவு செய்துள்ளார். அந்த கோலை ஸ்கோர் செய்ததும் மைதானத்தில் குழுமியிருந்த பார்வையாளர்களுக்கு...

இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழப்பு 252 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தோனேசிய அரசு வெளியிட்ட தகவல்: மேற்கு...

இந்தியாவை வளர்ந்த நாடாக்க இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 'ரோஜ்கர் மேளா' எனும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ்...

FIFA WC 2022 | கால்பந்து திருவிழாவுக்கான 8 மைதானங்களின் சிறப்பு அம்சங்கள்

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் உள்ள 8 மைதானங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த மைதானங்கள் தொடர்பான ஒரு பார்வை… லுசைல் ஐகானிக் மைதானம்: மத்திய தோகாவில்...

வரலாற்றில் மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள சோமாலியா

2011-ஆம் ஆண்டு சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அதேபோன்ற வறட்சி நிலையை சோமாலியா இந்த ஆண்டும் எதிர்கொண்டுள்ளது. வரும் மாதங்களில் சோமாலியாவின் நிலைமை மேலும்...

“வாரம் 80 மணி நேரம் பணி, இலவச உணவு இல்லை, ஓகேன்னா வேலைக்கு வரலாம்…” – எலான் மஸ்க் அதிரடி

 டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க். இந்த மகுடத்தில் இணையப் பறவை ட்விட்டரை சூட்டிக் கொண்ட மஸ்க்,...

தொலைக்காட்சி சேனல்களில் தேசிய நலன் சார்ந்து 30 நிமிட நிகழ்ச்சி: மத்திய அரசு வலியுறுத்தல்

அன்றாடம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பாக 30 நிமிட நிகழ்ச்சியாவது தனியார் டிவி சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் வாழும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2021-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் 6-ல்...

ஜாம்பியா: 1.5 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய வெட்டப்படாத மரகத கல்

உலகின் மிகப்பெரிய வெட்டப்படாத மரகத கல் ஜாம்பியா நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் எடை சுமார் 1.505 கிலோ கிராம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கல்லின் மொத்த எடை 7,525...
- Advertisment -

Most Read

கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி இனிப்பு வழங்கப்பட்டது. கும்பகோண தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டையொட்டி,...

அதிமுக பிரமுகரிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்பு: வருவாய்த்துறை அமைச்சர்

விருதுநகர்: சென்னையில் அதிமுக பிரமுகரிடமிருந்து ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டதாக வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை அவர் அளித்த...

அமெரிக்காவில் திசை மாறி வாஷிங்டன் நோக்கி பறந்த விமானத்தால் பரபரப்பு

வாஷிங்டன்: சிக்னல் குளறுபடி காரணமாக திசை மாறி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நோக்கி பறந்த விமானம், மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஊடகங்கள், “செஸ்னோ சிட்டேசன்...

உளுந்தூர்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு தகுதியற்ற பயனாளிகள் தேர்வு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு நகர்புறவாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில்கட்டப்பட்ட 776 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் தகுதியற்றவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டதால் தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு...