LATEST ARTICLES

தாம்பரம் அருகே மதுரப்பாக்கம் கிராமத்தில் 18 ஏக்கரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: எதிர்ப்பு தெரிவித்த 26 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதிக்கு உட்பட்ட மதுரப்பாக்கம் கிராமத்தில் ஏரி மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 18 ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 137 பேர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில்...

சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் – ராமதாஸ்

சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''சென்னை மாநகரப் பேருந்துகளை படிப்படியாக தனியார்மயமாக்க தமிழக...

பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய காதல் ஜோடியை மீட்ட தீயணைப்பு குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, நேற்று முன்தினம் நெல்லித்துறை ஊராட்சி, குண்டுக்கல் துறை என்ற இடத்தில் பவானி ஆற்றின் திட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அன்று மதியம் பில்லூர் அணையில் இருந்து...

காமன்வெல்த் 2022: ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் வெள்ளி வென்று வரலாற்றை மாற்றி எழுதினார் இந்திய வீரர் அவினாஷ்

காமன்வெல்த் போட்டியில் 3,000மீ ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் வெள்ளி வென்று இந்திய வீரர் அவினாஷ் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார். 3,000மீ ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் 1998 முதல் 2018 வரை கென்ய வீரர்களே...

கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினம்: மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கலைஞரின் நினைவிடத்தில் மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி – அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அசத்தல்

44-வது செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் பிரிவில் பலம் வாய்ந்த அமெரிக்காவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய பி அணி. கிராண்ட் மாஸ்டரான டி.கேஷ், உலகின் 5-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஃபேபியானோ...

செஸ் ஒலிம்பியாட் | ‘வெற்றி குறித்து யோசிக்கவில்லை’ – இந்திய அணி வீரர் டி.குகேஷ்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஓபன் பிரிவின் 8-வது சுற்றில் இந்திய பி அணி, பலம் வாய்ந்த அமெரிக்காவை எதிர்த்து விளையாடியது. இதில் 16 வயதான கிராண்ட்...

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் அணிவகுப்பு ஒத்திகை

75-வது சுதந்திர தினவிழா ஆக. 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-ம் ஆண்டாக தேசியக்...

சுதந்திர தின விழாவை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல்

சுதந்திர தினவிழாவை மக்கள் எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் பாஜக சார்பில், நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு,...

உரிமம் பெற்ற மணல் குவாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்து ஐகோர்ட் உத்தரவு

முறையாக உரிமம் பெற்று இயங்கும் மணல் குவாரிகளை, சட்டவிரோத குவாரிகள் எனக் கூறி தொடரப்பட்ட வழக்கை 50 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், பெரும்கடம்பனூர், இளம்...

Most Popular

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...

Recent Comments