தன் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரை இழிவாக பேசி தகராறு செய்த பாஜக பிரமுகரை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்ய தேடி வருகிறது. இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேசிய...
இந்தியா சீனா எல்லைப் பகுதிகளில் அத்துமீறி சீனா ராணுவ விமானங்கள் பறக்கக் கூடாது என சீனா ராணுவத்திடம் இந்திய தரப்பு அறிவுறுத்தியுள்ளது. பஃபர் சோன் எனப்படும் இரு நாடு எல்லைகள் சந்தித்துக்கொள்ள 10...
தளி அருகே ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில், ஊராட்சி செயலர் உட்பட 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே பி.பி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (46)....
'தி கிரே மேன்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், அவருக்கென தனி பின்கதை ஒன்று உள்ளதாகவும் படத்தின் இயக்குநர்களான ருஸ்ஸோ சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி நடிகர் தனுஷும்...
மிஷன் வாத்சல்யா திட்டம் தனியார் உதவியுடைய பங்களிப்பின்கீழ் நிறுவனம் சாரா பராமரிப்பு மூலம் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறது. இதில் ஆர்வமுள்ள பங்களிப்பாளர்கள் கடினமான சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு உதவ முடியும். இத்தகைய ஏற்பாடுகள் சிறார் நீதி...
தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வரத்து அதிகரித்ததால் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்று திறந்துவிடப்பட்டுள்ளது.
தென்பெண்ணையாறு நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து தொடர் மழை மற்றும் கிருஷ்ணகிரி அணையில்...
நம் நாட்டின் 75-வதுசுதந்திர தினம் மற்றும் அரவிந்தரின் 150வது பிறந்த தின கொண்டாட்டத்தையொட்டி ‘பாரத் சக்தி பாண்டி லிட் பெஸ்ட்-2022’ விழா புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது.
விழாவை புதுச்சேரி...
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் பவானி, கொடுமுடி, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கரையோரம் உள்ள 600 வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 2 லட்சம் கன...
ஆன்லைன் சூதாட்டங்கள் ஒழிக்கப்படாத நிலையில், பணத்தை இழந்தவர்கள் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கினால் தமிழகத்தில் பொது அமைதியும், சட்டம் - ஒழுங்கும் பாதிக்கப்படும். அது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும்...
நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றன.பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. உதகை - கூடலூர் சாலையில் ஆகாசப் பாலம் பகுதியில் ஏற்பட்ட மண்...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...
Recent Comments