Home ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

சென்னையில் ரூ.905 கோடியில் திறன்மிகு போக்குவரத்து மேலாண்மை திட்டம்: நெரிசல், காற்று மாசுவை குறைக்க நடவடிக்கை

சென்னை மாநகராட்சி, மாநகரக் காவல் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகம் ஆகியவை இணைந்து ரூ.905 கோடியில் திறன்மிகு போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த உள்ளன. சென்னை மாவட்டம் 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது....

ஒரு வார காலத்திற்குள் அகவிலைப்படி உயர்வு; அமைச்சரின் கோரிக்கையை ஏற்று போராட்டம் ஒத்திவைப்பு: ரேஷன் கடை ஊழியர்கள் அறிவிப்பு

சென்னை: ஒரு வார காலத்திற்குள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்ற அமைச்சரின் கோரிக்கையை ஏற்று ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக...

வைகை கரையில் வடிகாலின்றி கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவர்: மழைக் காலத்தில் மிதக்கும் மதுரை சாலைகள்

மதுரை: மதுரை நகர் பகுதியில் ஓடும் வைகை ஆற்றங்கரையில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளது. வடிகாலின்றி கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரால் மழைநீர் வழிந்தோட முடியாமல் நகர் பகுதியில் மழை பெய்யும்...

மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது – உயர்நீதிமன்றம் கேள்வி

  வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும்போது அத்தொகையை திரும்ப வழங்கலாம்...

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்-நடத்துநர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு; தமிழக போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்-நடத்துநர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு செயல்படுத்தப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னை, தமிழக அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசு போக்குவரத்து கழக...

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: பெற்றோருடன் போலீஸ்காரர் கைது; குன்னூர் சிறையில் அடைப்பு

ஊட்டி: ஊட்டியில் வரதட்சணை கொடுமையில் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போலீஸ்காரர் வினித் பாலாஜி மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்து, குன்னூர் சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்...

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே 6 புறநகர் ரயில்கள் ரத்து.! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டது. சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில்...

விக்ரம் Vs பீஸ்ட் – ஒப்பீட்டுப் பார்வையில் இயக்குநர் நெல்சன் ‘தாக்கப்படுவது’ சரியா?

'பீஸ்ட்' படத்திலிருந்து தொடங்கி 'கேஜிஎஃப்2'-ஐ கடந்து இன்று 'விக்ரம்' வரை வந்து நின்றிருக்கிறது இணையவாசிகளின் வசைமொழிகள். இயக்குநர் நெல்சன் மீதான வன்மங்கள். இணையவாசிகளின் புரிதலுக்காக இந்தக் கட்டுரை. குறிப்பாக, இது நெல்சனுக்காக மட்டுமல்ல.....

அய்யன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் ஆய்வு: பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: அய்யன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் ஆய்வு செய்யும்போது, பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கடி மருத்துவமனைகள் மற்றும்...

புதுச்சேரியில் அனுமதி மறுப்பால் சென்னைக்குப் புறப்பட்ட சுற்றுலா சொகுசு கப்பல்: கேசினோ சூதாட்ட புகாரால் எதிர்ப்பு

புதுச்சேரி: கேசினோ சூதாட்ட புகாரால் எழுந்த எதிர்ப்பால் புதுச்சேரி வந்த சென்னை சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சொகுசு கப்பல், கடலிலேயே நின்று விட்டு சென்னைக்கு மீண்டும் புறப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

தமிழகத்தில் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை

சேலம்: தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது என ஏற்காட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று அவர்...

16 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு இன்று தேர்தல்: எங்கெல்லாம் கடும் போட்டி?

புதுடெல்லி: மாநிலங்களவையில் 16 எம்.பி. பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 எம்பி, பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று மத்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதில் 41...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...