Home விளையாட்டு

விளையாட்டு

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவின் நீது சாம்பியன்!

 நடப்பு உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 48 கிலோ எடைப் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் இந்தியாவின் நீது கங்காஸ். மங்கோலியாவின் லஸ்டைகானி ஆல்டன்ட்செடக் (Lutsaikhany Altantsetseg) எனும் வீராங்கனையை 5-0 என...

‘ஈ சாலா கப் நம்தே’ – ஆர்சிபி அணியுடன் இணைந்த விராட் கோலி!

வரும் 31-ம் தேதி துவங்க உள்ள ஐபிஎல் 2023 சீசனுக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விராட் கோலி இணைந்துள்ளார். அவர் அந்த அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டூப்ளஸ்சி...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த...

Metro People Weekly Magazine Edition-08 From the month of November

http://metropeople.in/wp-content/uploads/2022/11/Nov-Vol-01-Edition-08.pdf

காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் தமிழகத்தின் பவானிதேவி

காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சீனியர் மகளிர் சேபர் பிரிவு போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைப் பெற்றார் பவானி தேவி. முன்னதாக கடந்த...

கருணாநிதி, ஜெயலலிதா… செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் முன்னாள் முதல்வர்களின் படங்கள்

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா மேடையில், முன்னாள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா நேரு உள் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்று வருகிறது....

செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய ப்ரீத்திஷா போடா வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய ப்ரீத்திஷா போடா வெற்றி பெற்றுள்ளார். கஜகஸ்தான் வீராங்கனை உடன் மோதிய ப்ரீத்திஷா போடா 41-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

August Vol-1 PDF

Metropeople August Vol-1

செஸ் ஒலிம்பியாட் | இரண்டு அரங்குகளில் 177 அணிகள் இடையே போட்டி தொடங்கியது: அமைச்சர் மெய்யநாதன்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் தொடங்கியது. இரண்டு அரங்குகளில் நடைபெற்று வரும் போட்டியில் 177 அணிகள் பங்கேற்றுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கியது....

செஸ் ஒலிம்பியாட் | பிரதமரின் வருகையை ஒட்டி 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு; ட்ரோன்கள் பறக்க தடை

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருவதையொட்டி, சென்னையில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஜூலை...

நீரஜ் சோப்ரா முதல் பி.வி.சிந்து வரை: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பதக்க நம்பிக்கைகள்

எதிர்வரும் 28-ம் தேதி காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கவுள்ளது. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பதக்கம் வெல்லும்...
- Advertisment -

Most Read

கச்சத்தீவை போல காவிரியை தாரைவார்க்க தயாராகிவிட்டீர்களா? – திமுகவுக்கு தமிழ் மாநில காங். கேள்வி

"கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர், தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டிய மேகதாது விவகாரத்தில் கண்டன குரல் கொடுக்காமல் ஏன் வந்தார்? தங்கள் ஆட்சியின் போது கச்சத் தீவை தாரைவார்த்தது...

பப்ஸ் சாப்பிட்ட பூனை வீடியோ வைரல்: காரைக்குடி திரையரங்கில் உணவுப் பொருட்கள் விற்க தடை

சிவகங்கை மாவட்டம் தனியார் திரையரங்கில் ‘பப்ஸை’ பூனை சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அங்கு உணவுப் பொருட்கள் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்தனர். காரைக்குடி மகர்நோம்பு பொட்டல்...

“சட்டம் – ஒழுங்கு உங்கள் பொறுப்பு ஆளுநரே” – டெல்லி சிறுமி படுகொலை குறித்து கேஜ்ரிவால் கருத்து

புதுடெல்லி: டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அச்சம்பவம் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை. அது துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்குள் வருகிறது என்று டெல்லி முதல்வர்...

மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் நாட்களில் போரட்டத்துக்கு அவர்கள் அனுமதி...