Home Breaking News

Breaking News

ஐகுந்தம் மஜித்கொல்லஅள்ளி மலை மீது இறந்தவர்கள் நினைவாக வைக்கப்பட்ட தூக்கிவச்சான் கல் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், ஐகுந்தம் மஜித் கொல்லஅள்ளி மலைமீது இறந்தவர்கள் நினைவாக வைக்கப்பட்ட தூக்கிவச்சான் கல் கண்டுபிடிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம் மஜீத்கொல்லஅள்ளி மலை மீது கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்...

வெளிநாடு, வெளி மாநிலங்களுக்குப் பறக்கும் பனையூர் நூல் கயிறு

மதுரை மாவட்டம், பனையூரில் தயாராகும் நூல் கயிறு வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப் படுகிறது. இங்கு சீமைக் கருவேல மரங்களையே திறந்தவெளி தொழிற் கூட மாக்கி தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். நூல் கயிறு உற்பத்தித்...

கல்லூரி வளாகங்களில் சாதிய பாகுபாட்டை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

கல்லூரி வளாகங்களில் சாதியப் பாகுபாட்டை ஒழிக்க பல்கலைக் கழக மானியக் குழு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் வினவியுள்ளது. ஹைதராபாத் மத்தியப் பல்கலைழகத்தில் சாதியப் பாகுபாட்டால் தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வெமுலா...

NANDHANA PALACE LAUNCHES ITS THIRD RESTAURANT IN CHENNAI Inaugurated by Honorable Minister T M Anbarasan, Govt. of TN

For lip smacking Andhra style Veg and Non-Veg cuisines Chennai, 7th July 2023: Bengaluru's largest Andhra restaurant chain, Nandhana Palace, announced the launch of its...

பொதுமக்கள், போலீஸாரிடம் மனுக்களை பெற்ற டிஜிபி: உடனடி நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு

டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்ட சங்கர் ஜிவால் பொதுமக்கள், போலீஸாரிடம் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், அந்த மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல் துறை டிஜிபியாக...

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் குழந்தைகள் உயர்கல்விக்கு உதவும் முன்னாள் அரசு பள்ளி ஆசிரியை

ஏழைகளுக்கு உதவி செய்துவிட்டு அதை விளம்பரம் மூலம் பெருமை தேடிக் கொள்வோர் மத்தியில், எவ்வித விளம்பரமும் இல்லாமல் தனது சேமிப்பை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பி.எஸ்.எப்.) குழந்தைகளின் உயர் கல்விக்காக வழங்குகிறார் ஓய்வுபெற்ற...

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஒரேநாளில் 25 ஆயிரம் மரம் நட்டு கின்னஸ் சாதனை

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் இயற்கையை வணங்க வேண்டும், அதை போற்றிப்பாதுகாக்க வேண்டும் என்று 1988-ம்ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் இயற்கை வள மேம்பாட்டு மாநாட்டை நடத்தி,...

சோழவரம் டூ புழல் ஏரி செல்லும் கால்வாய் கரையோரம் குப்பையால் சீர்கேடு

சோழவரம் ஏரியிலிருந்து, புழல் ஏரிக்கு செல்லும் கால்வாய் கரையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்: உங்கள் குரலில் வாசகர் புகார் செங்குன்றம் ‘சோழவரம் ஏரியிலிருந்து, புழல் ஏரிக்கு செல்லும் கால்வாய்...

இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது: முன்னாள் பாக். வீரர் சயீத் அஜ்மல் கருத்து

எதிர்வரும் அக்டோபர் 15-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்,...

‘அந்த விளையாட்டுக்கு நான் வரல’ – ரஜினியின் ‘ஜெயிலர்’ முதல் சிங்கிள் ப்ரோமோ வீடியோ

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘Kaavaalaa’ ஜூலை 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான ப்ரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும்...

வெம்பக்கோட்டை அகழாய்வில் வேலைப்பாடுகள் நிறைந்த அகல் விளக்குகள் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அகல் விளக்குகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது இரும்பு காலம் முதல் வரலாற்று தொடக்க...

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை; ஆனால் அதை அரசியலாக்கக் கூடாது: மாயாவதி

பொது சிவில் சட்டத்தை பகுஜன் சமாஜ் கட்சி எதிர்க்கவில்லை. ஆனால் அதைவைத்து பாஜக செய்யும் அரசியலை எதிர்க்கிறது என்று மாயாவதி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் கூறுகையில், "பகுஜன் சமாஜ் கட்சி...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...