Home Chennai

Chennai

கடந்த 8 மாதங்களில் ரூ.165 உயர்வு; சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு : பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை, ரூ.25உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 8 மாதங்களில் ரூ.165 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச...

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு: ஆக. 20-ம் தேதி முதல்வருடன் ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆகஸ்ட் 20-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார். செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க...

தமிழக வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின்-TNDWWA.

தமிழக வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் செயலாளர் திரு. சுரேந்திரன் அவர்களின் பிறந்த நாளையொட்டி நம் சங்க தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் கேக்...

ஆப்கனில் இருந்து இந்தியா வர இ-விசா: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சிக்கியதையடுத்து அங்கிருந்து வருவர்களின் வசதிக்காக மின்னணு முறையில் அவசரகால விசா பெற்றுக் கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்...

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை எப்போது?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

புதிதாகத் தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான அரசின் சார்பில் பொது...

பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கும் விதமாக அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கும் விதமாக அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி வழங்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ்...

3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் இடமாற்றம்: தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவு

தமிழகத்தில் 2019-ம் ஆண்டு விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள்...

திராவிடச் சிறுத்தை சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.! முதல்வர் ஸ்டாலின் ட்விட்

சென்னை: திராவிடச் சிறுத்தை சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர்....

கலப்பட டீசல் விற்பனை; 5 டேங்கர் லாரிகள் பறிமுதல்: விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை: அரசு அதிரடி

சென்னை: தமிழகத்தில் கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும்...

தமிழகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான வக்பு வாரிய சொத்துகளுக்கு தடையில்லா சான்று வழங்கி மோசடி செய்ததாக வழக்கு: பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வக்பு வாரிய சொத்துகளுக்கு தடையில்லா சான்று வழங்கி மோசடி நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக தமிழக அரசு 6 வாரங்களுக்குள் விசாரணை...

வேளாண் நிதிநிலை அறிக்கை: நல்லதொரு தொடக்கம்

இந்தியாவில் வேளாண் துறை தொடங்கப்பட்டு 140 ஆண்டுகளும், தமிழ்நாட்டில் 120 ஆண்டுகளும் ஆன சூழலில், தமிழ்நாடு அரசின் முதலாவது வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை என்பது விவசாயிகள் மட்டுமின்றி விவசாயத் தொழிலாளர்கள்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...