Home HighCourt

HighCourt

‘எங்களுக்கு அதிகாரம் உண்டு’ – பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக டாஸ்மாக் மேல்முறையீடு

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளையொட்டி அமைந்துள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூடவேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை...

அரசுப் பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2018, 2019, 2020-ம் ஆண்டுகளில் இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறை வார்டன் மற்றும் தீயணைப்புத் துறைவீரர்கள் தேர்வு தொடர்பாக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணியா?.. அரசு ஆய்வு

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக வளர்ச்சித்துறை ஆய்வு செய்துள்ளது. மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆய்வு செய்து அனுப்பப்பட்ட...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தள்ளிவைப்பதற்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. கரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், நகர்புற உள்ளாட்சித்...

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு சிறை – உயர் நீதிமன்றம்

சென்னை திருவொற்றியூரில் பழைய பொருட்கள் விற்பனை தொழில் நடத்தி வந்த ஏ ஹெச் எம் டிரேடர்ஸ் மற்றும் முகமது அலி அண்ட் கோ ஆகிய இரு நிறுவனங்களும், அரசு நிலத்தை...

வியக்க வைக்கும் கலைநயம்; பாரம்பரிய கட்டுமானம்: உயர் நீதிமன்றத்தை மாணவர்கள் ரசிக்க ‘ஹெரிடேஜ்-வாக்’ – புத்தாண்டு முதல் மீண்டும் தொடங்க முடிவு

நாடு சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே மும்பை, கொல்கத்தா, சென்னையில் ஆங்கிலேய அரசு நீதிமன்றங்களை நிறுவியது. சென்னை உயர் நீதிமன்றம், 1862 ஜூன் 26-ம் தேதி, சென்னை ராஜதானி நகரத்துக்கு...

அறநிலையத் துறை ஒத்துழைப்பு இல்லாமல் ஆக்கிரமிப்புகளில் இருந்து நிலங்களை மீட்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருத்தொண்டர்கள் சபைத் தலைவரான ஏ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த மனு: கிருஷ்ணகிரி பையூர் வீர ஆஞ்சநேய சுவாமி மற்றும் கோதண்டராம சுவாமி கோயில்கள், நாகமங்கலம் அனுமந்தராய சுவாமி...

கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (30.11.2021) வடகிழக்குப் பருவமழையை ஒட்டியும், வங்கக் கடலில் உருவாகிய...

தத்துக் கொடுத்த குழந்தை யாருக்கு சொந்தம்? சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உணர்ச்சிகர தீர்ப்பு!

குழந்தையை ஒப்படைக்க கோரி பெற்ற தாய் சரண்யாவும், வளர்ப்பு தாய் சத்யாவும் தனித்தனியே ஆட்கொண்ர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். சிறுமியிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்த போது, இருவரும் வேண்டும்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...